Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக சார்பில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா : சிறுனியம்...

ஊத்துக்கோட்டை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால நீர்மோர் பந்தலை முன்னாள் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சிறுனியம் பலராமன் மற்றும் முன்னாள் கும்மிடிபூண்டி சட்ட உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார்  திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்...

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 4 மற்றும் 5 ஆம் வார்டுகளில் கை சின்னத்திற்க்கு தீவிரமாக வாக்கு சேகரித்த...

ஊத்துக்கோட்டை, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜே.கோவிந்தராஜன் அறிவுறுத்தலின் படி ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 04 மற்றும் 05 வார்டில் திமுக கழக நகர செயலாளர் அபிராமி குமரவேல் தலமையில் இந்திய கூட்டணி...

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப் படுத்திய அண்ணாமலைக்கு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் : காங்கிரஸ் வேட்பாளர்...

திருவள்ளூர், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் தனித்தொகுதி நாடாளுமன்ற திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் திருவள்ளுவர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில்  சென்று தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கொண்டஞ்சேரி...

எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினர் சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர்...

எல்லாபுரம், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி… தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினரின் சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர்...

பெரியமனோபுரம் கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த...

பொன்னேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரியமனோபுரம் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அமுமக சார்பில் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் அவ்விழாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...

தலித் சமூகத்தை சார்ந்தவர்தான் பிரதமராக வர வாய்ப்புள்ளது : மீண்டும் மோடி வர வாய்ப்பில்லை … பிரபல அரசியல்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது...

மீஞ்சூர் பேரூர் பகுதியில் நடைப்பெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு...

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வினை அச்சமின்றி எதிர் கொள்ள வாழ்த்துச் சொன்ன தமிழக...

மயிலாடுதுறை, மார்ச்.01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தமாக 12-ம் வகுப்பு தேர்வினை 9918 மாணவர்கள் எழுதினார்கள். முன்னதாக காலை தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம்...

ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

ஊத்துக்கோட்டை , ஏப்- 11 தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி...

ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (விடுதலை) நாடாளுமன்ற தேர்தல் ஊழியர் கூட்டம் …

ஊத்துக்கோட்டை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS