Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய சமூக காவல் செயல்முறை சிந்திப்போம் சிறப்போம் : மரு.தீபா...

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள சமூக காவல் செயல் முறை சிந்திப்போம் சிறப்போம் என்பது மூலம் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான மாற்றுச் சிந்தனையில் பொதுமக்களையும் காவல் துறையினரையும் சமூக அக்கறையில் ஈடுப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர் மரு.தீபா சத்யன் ஐ.பி.எஸ்., புதிய முயற்சியை...

ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு, அக். 21 - செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள  அச்சிறுபாக்கம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஐப்பசி மாத கிரிவலம் நேற்று நடைப்பெற்றது. நேற்று 20.10.2021 ஆம் தேதி மாலை சுமார் 5...

ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020 – 21 மற்றும் சிறந்த ஆசிரியர் அறிவியல் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர...

சென்னை, மார்ச். 16 – “ஊரக கண்டுப்பிடிப்பாளர் விருது 2020-2021” மற்றும் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது 2020-2021” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அறிவியல் நகரத்திற்கு வந்து சேர 07.03.2022 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாள் 24.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவியல் நகரம் பொறுப்பு...

சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...

திருத்துறைப்பாண்டி, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ... திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...

உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு …

காஞ்சிபுரம், ஜன. 25 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை  கள ஆய்வின் பொழுது உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார் இதுகுறித்து...

பசுமை நிறைந்த கனவுகளே…! பாடித்திரிந்த பறவைகளே…!! கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 1986ம் ஆண்டு 5ம் வகுப்பு “இ” பிரிவு...

ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது.  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெருவில் அமைந்துள்ள ஹமீதியா தொடக்கப் பள்ளி  1934ம் ஆண்டு முதல் வெகு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் வழி...

ராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரத்தில் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து  இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து ராமநாதபுரம் கேணிக்கரையில் தனியார் மகாலில்...

புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...

தஞ்சாவூர் ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...

செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...

செங்கல்பட்டு, ஜூலை. 15 – செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...

30 ஆண்டுகளாக, முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பழங்காலத்து ரூபாய் நோட்டு மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பழைய நாணயங்களை ...

பாபநாசம், மே. 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கடைத் தெருவில் தேனீர் விடுதி மற்றும் சிற்றுண்டியும் வைத்து நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள 42 வயதுடைய வசுமித்ரன். மேலும் இவர்,  பள்ளிப் பருவத்தில் ஆர்வத்துடன் பழைய நாணயங்களை சேகரிக்கத் தொடங்கி தற்போது வரை கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS