Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உத்திரமேரூர் அருகே பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் பயன் படுத்திய தாழி : வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 05 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள சாத்தனஞ்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பழமைமிகு அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலாகும். இந்நிலையில் இத்திருக்கோயிலின் புணரமைப்பு பணியானது கடந்த சிலமாதங்களாக அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து வழக்கம் போல் இன்று காலை அங்கு வந்த கட்டுமான பணியாளர்கள்...

உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...

கும்மிடிப்பூண்டி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருக்குறளில்  இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...

அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...

சென்னை, ஆக. 06 – கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார். அமைச்சரின் அவ்வறிவிப்பு,  அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...

நீர்நிலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடி உயரத்திலான மூகாம்பிகை சிலை : பொன்னேரி வட்டாச்சியரிடம் ஒப்படைத்த ஆலாடு...

பொன்னேரி, ஆக. 06 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள மூகாம்பிகை சிலை ஒன்று இருப்பதை அங்கு வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். அச்சிலையினை அக்கிராம...

திருநாகேஸ்வரத்தில் குடும்ப பிரச்சினையால் தாய் மற்றும் மகள் தூக்கிட்டு தற்கொலை ..

கும்பகோணம், ஜூன். 05 - கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் வயது 58 இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவியும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் என இருவர் உள்ளனர். https://youtu.be/TSPq-su7kP0 இந் நிலையில்...

ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவுப்படி, மூன்று பேர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்...

ஆவடி, ஏப். 20 – சென்னை பெருநகரை அடுத்துள்ள ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின்படி அச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல் பட்டு வந்த மூன்று பேர்கள் இன்று குண்டர்...

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம், கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாற்றுத் திறனாளிகள் …

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் மாநகரப் பகுதியில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று  மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் பிரேமாவதி, திருவிடைமருதூர் ரவி, மற்றும் அனைத்து அரசுத்...

தஞ்சையில் 10 வயது சிறுமி ஆங்கில மொழியில் நீதிக்கதை நூலை எழுதி அசத்தல் : முதல்...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சையில் மருத்துவக்கல்லூரி பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியரின்  ஒரே மகள் 5 ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி இனியா குழந்தை பருவத்திலிருந்தே இனியா சுட்டிக் குழந்தையாக தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக...

விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 13 கோரிக்கைகள் மீது தீர்மானம் கொண்டு வரக் கோரி கும்பகோணம் மாமன்றத்தில் மேயரை முற்றுகையிட்ட...

கும்பகோணம், டிச. 29 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன்,  மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் அக்கூட்டத்தில் 43 தீர்மானங்கள்...

செங்கல்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை …

செங்கல்பட்டு, ஏப். 18 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம். மேலும் அவ்வலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக  அதிக அளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் தடுத்தல் துறையினருக்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS