Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…

மீஞ்சூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி  என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது. மேலும்...

காப்பணாமங்கலம் அருள்மிகு ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...

திருவாரூர், ஏப். 24 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா காப்பணாமங்கலம் உப்புகடை தெருவில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாய மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற்றது. https://youtu.be/qZPkcy_gs10 கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் துவங்கிய இச் சித்திரை திருவிழா, இன்று பாடைக் காவடி, அலகு காவடி...

கும்பகோணம் : திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப்பூச தேரோட்டம் …

கும்பகோணம், ஜன. 19 - 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தைப்பூச திருவிழா நடைபெறும் ஒரே திவ்ய தேசமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/_7E4_BacQVY இத்தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து அரசு தலைமை கொறடா  கோவி செழியன் மற்றும்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் : திரளான மீஞ்சூர் வள்ளுவர் நகர்...

மீஞ்சூர், ஜூலை. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,...

18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கொண்டாடிய காசவளநாடு கோவிலூர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா : அருள்மிகு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் அவ்வூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விழாவில்...

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் என பொதுமக்கள் கலந்துக்கொண்டு சாமி மற்றும் கோபுர தரிசனம் செய்தனர். https://youtu.be/SsBLKwjf32Q கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்...

திருவாரூர் மாவட்டம் தொழுவனங்குடி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபெரியநாயகியம்மன் ஆலய வீதி உலா ….

இளவங்கார்குடி, மார்ச். 05 - திருவாரூர் மாவட்டம், இளவங்கார்குடி ஊராட்சிக்குட்பட்ட தொழுவனங்குடி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது‌. இவ்விழாவினை முன்னிட்டு நேற்றிரவு இங்கு அமர்ந்திருக்கும் அம்மனின் திரு வீதிவுலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான மக்கள் பங்கேற்று...

சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் குடும்ப சமேதமாக உள்ள திருநறையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை...

கும்பகோணம், மார்ச். 29 – கும்பகோணம் அருகே திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில்  சனீஸ்வரபகவான் மந்தாதேவி, ஜெஷ்ட்டாதேவி என்ற இரு மனைவிகளோடும், மாந்தி மற்றும் குளிகன் என்ற தனது இரு மகன்களுடன் காகை வாகனம் மற்றும் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி...

கேரள ஜெண்டை மேளம் முழங்க … இன்னிசைக்கேட்டு யானை குதிரை ஒட்டகம் என மூன்றும் நாட்டியம் ஆடியப்படியே திருத்தேரின்...

கும்பகோணம், மார்ச். 30 - தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஇராமசுவாமி திருக்கோயிலில், இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு கேரள ஜெண்டை மேளம் முழங்க இசைக்கேற்றபடியே நாட்டியம் ஆடிக்கொண்டே யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் என மூன்றும்...

சுவாமிமலை திருக்கோயிலில் சுபகிருது தமிழாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்படி பூஜை : அறுபது படிகளுக்கு மகா தீபாராதனை...

கும்பகோணம், ஏப். 14 - தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை, இத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். https://youtu.be/PFkGPMCKg_4 இந்நிலையில் இன்று “சுபகிருது” தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு விசேஷ திருப்படி பூஜை நடைபெற்றது. அறுபது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS