ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது
கும்பகோணம், மார்ச். 10 -
108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/I3gpGZDgOk4
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...
வடகுடியில் தமிழ்முறைப்படி நடைப்பெற்ற அழகிய உடனாகிய பூவணநாதர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா ..
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமம் வடகுடி பகுதியில் அமைந்துள்ள அழகிய நாயகி உடனாகிய பூவண நாதர் சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/DJXGjyS2fQg
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் கிராமத்தில்...
தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...
திருவாடுதுறை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற சமயக் குரவர்களுக்கு ஏழு ஊர் சாமி காட்சிக் கொடுக்கும் விழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், ஐயாரப்பர் ஆலய சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு சமயக் குரவர்களுக்கு 7 ஊர் சாமிகள் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் சோழர்...
காஞ்சிபுரம் : ஓரிக்கை திரௌபதியம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்ற பீமன் துரியோதனன் படுகளம் உற்சவம் …
காஞ்சிபுரம், மே. 22 -
காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் ஆலயத்தில் பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவம் மிக விமர்சையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து சாமியை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி...
கும்பகோணம் அடுத்த அழகாபுத்தூரில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கோபுர...
கும்பகோணம், ஜன. 27 -
கும்பகோணம் அருகே அழகாபுத்தூரில் அமைந்தள்ள சௌந்தரவள்ளி சமேத சொர்ணபுரீஸ்வர் திருக்கோயிலில் லட்சுமி சமேத புகழ்துணை நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
https://youtu.be/_YX50zf9c2g
கும்பகோணம் திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில்...
நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் விழுந்து பக்தர்கள் இருவருக்கு படுகாயம் ..
திருவாரூர், ஏப். 29 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் மாரியம்மன் கோவில் தீமிதிமிதி திருவிழா நடைபெற்றது. அதில் நேர்த்திக்கடன் செலுத்த தீயில் இறங்கிய ஒருவரும் பூசாரியும் தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இந்த விழாவில் சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரியும் அதனைத் தொடர்ந்து...
அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு ராஜவீதி உலா … காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்...
காஞ்சிபுரம், மார்ச். 13 -
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது
ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலையில் ஏகாம்பரநாதர் பல்வேறு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றார்
ஏகாம்பரநாதர் கோவிலில் 6...
சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் மாநகரம், சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது.
https://youtu.be/JeQ642zYviE
சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...
திருவள்ளூர் : வழுதிகைமேடு ஸ்ரீஎல்லையம்மன் ஆலயத்தின் 326 வது ஆண்டு தீமிதி திருவிழா … திரளான பக்தர்கள் தீ...
திருவள்ளூர், ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்துள்ளது வழுதிகைமேடு என்ற கிராமம். அக்கிராமத்தில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/1chaxxiV5pg
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழபுரம் எனும் நாட்டின் தலைநகரான ஞாயிறு கிராமத்தினை தலைமையிடமாக கொண்டு சோழ மன்னன்...






















