Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வி.கே சசிகலா, இன்று கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் சாமி தரிசனம் ..

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு சிவ மற்றும் வைணவ ஆலயங்களில் இன்று, வி. கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார். https://youtu.be/GA1BF_W4B-Y கும்பகோணத்தில் இன்று  காலை 6.00 மணிக்கு தஞ்சை அருளானந்தம் நகர் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டு சாலியமங்கலம் , திருக்கருகாவூர், தாராசுரம் வழியாக வந்து கும்பகோணத்தில்...

காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...

திருவாரூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  கும்பகோணம், டிச. 4 - கும்பகோணம் நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில்...

ஸ்ரீராமநவமி தினத்தை முன்னிட்டு ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் சிறப்பு பூஜை ..

பெரியபாளையம், ஏப். 10 - ஸ்ரீராம நவமி தின விழா முன்னிட்டு பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள  ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ...

பொன்னேரி அடுத்துள்ள மெத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த நான்கு திருக்கோயில்களின் மஹா கும்பாபிஷேகம் ..

பொன்னேரி, ஏப். 25 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெத்தூர் கிராமத்தில்  அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு  ஶ்ரீவரமூர்த்தி விநாயகர் ஆலயம், எல்லையம்மன் ஆலயம், லட்சுமி நாராயணன் ஆலயம், மற்றும் கொம்மாத்தம்மன் ஆலயம். உள்ளிட்ட நான்கு ஆலயத்திலும் இன்று ஒரே தினத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. https://youtu.be/R-zKQL0DcQ4 இந்நிகழ்ச்சியில் பட்டாச்சாரியர்கள்...

விதியையே மாற்ற வல்ல சக்தி வாய்ந்த மேலக்காவேரி அருள்மிகு பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்...

கும்பகோணம், ஜன. 30 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில், உள்ள அருள்மிகு பிரமம்புரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது, மேலும், இத்திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பான சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

35 ஆண்டுகளுக்குப் பின்பு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்தங்கரைப் பட்டி கிராம அருள்மிகு ஸ்ரீ காட்டேரி அம்மன் ஆலயத்தின்...

புதுக்கோட்டை, மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள ஆத்தங்கரை பட்டி கிராம மக்களின் இஷ்ட தெய்வமாகவும் நாட்டார் தெய்வமாகவும் ஸ்ரீ காட்டேரி அம்மன் விளங்கி வருகிறது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான கோயில் அமைத்து கிராம மக்கள்...

திருவாடுதுறையில் நடைப்பெற்ற வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா …

மயிலாடுதுறை,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் அருள் பாலித்துவரும் வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்...

திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதாலட்சுமண அனுமான் சமேத ஸ்ரீராமர் திருக்கோயில் மற்றும் மகிழம்பு விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி… திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியின் பொறுப்புகள் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சீதாலட்சுமண அனுமன் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ மகிழம்பு விநாயகர் ஆலய  மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான...

உலக நன்மைக்காக தலையில் இருமுடி சுமந்துக் கொண்டு சென்னை முதல் சபரிமலை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஐயப்ப...

கும்பகோணம், ஜன. 10 - உலக மக்களின் நன்மைக்காக சென்னையில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை வரை சுமார் 650 கி.மீ தூரம் ஐயப்ப பக்தர் ஒருவர் தலையில் இருமுடி சுமந்துக் கொண்டு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற ஐயப்ப பக்தர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS