ஆதிரெங்கம் சேகல் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மருளாளிகள் அறக்கட்டளை நடத்தும் மாசிமகா சிவராத்திரி மகோற்சவம் : மாபெரும் பால்குடம் மற்றும்...
திருத்துறைப்பூண்டி, மார்ச். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரங்கம் (சேகல்) கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ பெரிய தம்பிரான், ஸ்ரீ அகோர வீரபத்திரன், ஸ்ரீ இருளன் ஸ்ரீ பெரியநாயகி ஆலய...
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது பங்குனி பிரமோற்சவ விழா …
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் 108 வைணவத் தலங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது....
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருகந்தளூர் அருள்மிகு பரிமளா ரங்கநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு …
மயிலாடுதுறை, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருளும் பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது அரங்கமான மயிலாடுதுறை திருகந்தளூர் பரிமளா ரங்கநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருகந்தளூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், ஆழ்வார்களால்...
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி...
கும்பகோணம், செப். 24 -
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/Adg_MHjysJM
தமிழக திருப்பதி என போற்றப்படுவதும்,...
ஆன் ஆக்டிவ் விருதுப் பெற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலின் யானை மங்கலம் …
கும்பகோணம், பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் வளர்ந்து வரும் மங்கலம் எனும் யானைக்கு, ஆன் ஆக்டிவ் எலிபன்ட்' எனும் விருதினை டெல்லி லோத் தந்திரா ஜன்தா சார்பில் வழங்கும்...
விடிய விடிய சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்...
கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும், அவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
https://youtu.be/-Qs0Aqnx7gI
அதன்படி...
தீபத்திருவிழாவின் 7 ஆம் நாளான நேற்று, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற மகா தேரோட்டம் : அண்ணாமலைக்கு அரோகரா என்ற...
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்திபெற்ற மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இத்தேரோட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை கார்த்திகை...
நந்தி வாத்தியம் முழங்க, குதிரை நாட்டியமாட, யானை குடையுடன் முன் செல்ல … நாகேஸ்வரசுவாமி திருக்கோவில் திருத்தேராட்டம்...
கும்பகோணம், மார்ச். 17 -
பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று, கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை முன்செல்ல, சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் கே சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு...
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் ..
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/vnUVwbW2pQw
கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி...
திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...
திருவாரூர், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...
























