Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் : திரளான மீஞ்சூர் வள்ளுவர் நகர்...

மீஞ்சூர், ஜூலை. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,...

வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு திருச்சேறை அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்க வாசல்...

கும்பகோணம், டிச. 23 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் 12 வது தலமான விளங்கி வரும், திருச்சேறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாரநாயகி தாயார் சமேத சாரநாதப் பெருமாள் திருக்கோயிலில்  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல...

பொன்னேரி அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை...

ஆரணி, செப். 09 - திருவள்ளூர் மாவட்டம், ஆரணி தமிழ் காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கணபதி பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்ற இக் கும்பாபிஷேக விழாவில் புண்ணிய நதிகளில் இருந்து...

புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

புதுச்சேரி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலின் சித்திரை பிரமோத்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து திருத்தேரினை இழுத்தனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்...

உலக அமைதி வேண்டி இஞ்சிக்குடி ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற பௌர்ணமி யாகம் மற்றும் பால்குட விழா ..

திருவாரூர், மே. 15 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அடுத்து இஞ்சிகுடி மகாராஜபுரம் ஊரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் முனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முனீஸ்வரர் சுவாமி திருகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. https://youtu.be/1Wd4SvtFVdY இதனைத் தொடர்ந்து...

வி.கே சசிகலா, இன்று கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் சாமி தரிசனம் ..

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு சிவ மற்றும் வைணவ ஆலயங்களில் இன்று, வி. கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார். https://youtu.be/GA1BF_W4B-Y கும்பகோணத்தில் இன்று  காலை 6.00 மணிக்கு தஞ்சை அருளானந்தம் நகர் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டு சாலியமங்கலம் , திருக்கருகாவூர், தாராசுரம் வழியாக வந்து கும்பகோணத்தில்...

விதியையே மாற்ற வல்ல சக்தி வாய்ந்த மேலக்காவேரி அருள்மிகு பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்...

கும்பகோணம், ஜன. 30 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில், உள்ள அருள்மிகு பிரமம்புரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது, மேலும், இத்திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பான சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

செருகுடி கிராமத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற நான்கு திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் செருகுடி அய்யனார் விநாயகர் அய்யனார் காளியம்மன் பிடாரி அம்மன் ஆகிய நான்கு ஆலயங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து...

பாண்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற சப்த கன்னி ஆலய மாசி மகா பெருவிழா : பால்குடம் மற்றும் காவடி சுந்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சப்தகன்னி ஆலயத்தின் மாசி மக பெரு விழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிச் சுமந்து வந்து...

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...

புதுவை, பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்… புதுவை யூனியன் பிரதேசம்,  கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில்  பங்கேற்ற...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS