கொற்கை ஊராட்சி அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கால பைரவர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கொற்கை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலவைரவர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொற்கை ஊராட்சியில் மிகப்பெரிய நாகமரம் அமைந்துள்ளது. அதன் கீழே...
அத்திப்பட்டு புதுநகர் ஓம் மகமாயா சக்தி பீடத்தில் சிறப்பாக நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம்…
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் ஓம் மக மாயா சக்தி பீடத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் அமைந்துள்ள சித்தர்...
கரந்தையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகருணாசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா …
கரந்தை, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி கோவில் வைகாசி விசாகப் பெருவிழாவில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் தேரோட்டம், ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர்...
உலகப் பிரசித்தி பெற்ற வலங்கைமான் அருள்மிகு ‘பாடைகட்டி’ மாரியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற புஷ்ப பல்லாக்கு விழா...
வலங்கைமான், ஏப். 03 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் 'பாடை காவடி' திருவிழா என்பது மிகவும் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் அவ்விழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு 12 மணி அளவில் புஷ்ப...
கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பிரமோற்சவம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கியது ..
கும்பகோணம், மார்ச். 09 -
இத்திருக்கோயிலில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாரப்பாடல் பெற்றதும், ஆதிசேஷன் இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
https://youtu.be/OJaufHeW4IY
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற...
திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக...
திருவாரூர். பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர் பகுதியில் உள்ள வாசன் நகரில் ஸ்கந்தசாய் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகை சமேத ஶ்ரீ ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக...
குடவாசல் : சேங்கானூர் ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..
திருவாரூர், ஜூலை. 14 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, சேங்கனூர் கிராமத்தில் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்றது.
https://youtu.be/9AnYPuf2Wpc
இவ்விழாவினை முன்னிட்டு நான்குகால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அன்றைய...
கும்பகோணம் : சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலின் சித்திரை பெருவிழாவின் இவ்வாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி : சாரங்கபாணி, சக்ரபாணி...
கும்பகோணம், மே. 23 -
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரை பெருவிழாவின் நிறைவாக, இன்று இரவு, சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி மற்றும் சக்ரவர்த்தி திருமகன் ஆகிய மூவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷமான தனித்தனி புஷ்ப பல்லாக்கில் எழுந்தருள, நாதஸ்வர மேளதாளம் முழங்க,...
பண்ணைக்காடு கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஹரிபஜனை மடாலய இராமர் கோவில் கும்பாபிஷேக திருவிழா ..
திண்டுக்கல், பிப். 5 –
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலய இராமர் கோவிலின் 3 வது கும்பாபிஷேக திருவிழா நாளை பிப் 6 ஆம் தேதி காலை...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கீழபறட்டை அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கீழ்ப்பறட்டை கிராமத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன், மற்றும் எல்லை தெய்வம் ஸ்ரீ கிராம பிடாரி அம்மன் ஆலயத்தில் 20...
























