மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...
சோமாசிபாடி முருகர் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடைப்பெற்ற கந்தர் அலங்கார விளக்க உரை
திருவண்ணாமலை ஜூலை.25-
திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆன்மீக தமிழ் பேரவை சார்பாக கந்தர் அலங்காரம் விளக்க உரை செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மாதலம்பாடி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தமிழறிஞர்கள் சீனிவாச வரதன் வாசுதேவன் ராஜமனோகரன் திருமூர்த்தி தங்க விசுவநாதன் பச்சையம்மாள் பாவலர்...
தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..
தஞ்சாவூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு..
கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர்
தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
தை அமாவாசை முன்னிட்டு திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி...
திருவாரூர், ஜன. 22 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே 'ரோக நிவர்த்தி' பரிகார ஸ்தலமான திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
(20.01. 2023) நேற்று வெள்ளிக்கிழமை, மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய 'தை அமாவாசை...
சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு சுவாமிமலையில் நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
கும்பகோணம், மே. 6 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு திருத்தேரின் வடம்பிடித்து இழுத்து இவ்விழாவினை தொடங்கி வைத்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை...
கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக தொடங்கிய தஞ்சாவூர் பெரியக்கோயில் சித்திரைப் பெருவிழா : எதிர்வரும் 20 ஆம் தேதி திருத்தேரோட்டம் …
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது. அதனை...
ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …
கும்பகோணம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில், இன்று இராமநவமி முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/tkHV-3icwtA
தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர்...
தண்டந்தோட்டத்தில் நடைப்பெற்ற பார்வேட்டை நிகழ்ச்சி : 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பார் வேட்டை நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது....
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சூர்யபுஷ்கரணி குளக்கரையில் நடைப்பெற்ற கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி …
கும்பகோணம், டிச. 10 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...
சுவாமிமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்றம் …
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழ்...























