தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கான பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சென்னை, செப். 5 –

அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப் பட்ட 52 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா  ஐ.பி.எஸ்., பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் ஐ.பி.எஸ்., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here