கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...
மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய...
திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற பங்குனி உத்திர தீர்த்தவாரி … திரளான பக்தர்கள் புனித நீராடல் …
திருவாரூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், 12 மகா மகத்திற்கு நிகரானதாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர தீர்த்தவாரி ஆலய திருக்குளமான கமலாலயத் திருக்குளத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்...
வெள்ளிவாயில் மேட்டுத்தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு தீ மிதி திருவிழா ..
திருவள்ளூர், ஆக. 30 -
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயில் ஊராட்சி மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவினை முன்னிட்டு சுபாகிருது வருடம் ஆவணி மாதம் எட்டாம் தேதி ஆங்கில மாதம் 24 புதன்கிழமை அன்று காலை 9 மணி...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...
நூறாண்டுகளுக்குப் பின் ரூ. 65 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கொரநாட்டுக்கருப்பூர் அருள்மிகு ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில்...
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது...
நாச்சியார் கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற கருடசேவை ..
கும்பகோணம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ தலங்களில் 20 வது தலமாக போற்றப்படும், நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4 ஆம் நாளான...
சீர்காழி திருவிக்ரம நாரயணப் பெருமாள் திருக்கோயிலில் கொடியைற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ திருவிழா …
சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் க.சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
இபக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரம நாராயணன்...
மகாமகம் குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இணைந்து , எழுந்தருளிய நாகேஸ்வரசுவாமி மற்றும் விஸ்வநாதசுவாமிக்கு பங்குனி உத்திர தீர்தவாரி, தீபாதரதனை நடைப்பெற்றது
கும்பகோணம், மார்ச். 18 -
பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி மற்றும் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் நண்பகல் மகாமககுளக்கரைக்கு ஒருசேர எழுந்தருள, அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.
https://youtu.be/lR_IfnVG0HA
இதில்...
35 அடி உயர பத்துமலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், பிப். 01 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் தெற்கு பார்த்து அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சுவாமிகள் மடம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இத்திருக்கோயிலில், நான்கு கால...
மாசி மக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் கும்பகோணத்தில் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர்,...


























