ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...
கும்பகோணம், ஜூலை. 07 -
கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும்...
வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சுவாமி திருக்கல்யாணம் …
கும்பகோணம், மே. 30 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்தை சுற்றி நான்கு திசைகளிலும் சிவதலங்கள் அமையப்பெற்று, நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்தில், சந்திரன், விநாயகபெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட...
தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...
காஞ்சிபுரம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோயில் தெப்பத்திருவிழா : மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்..
திருவாரூர், மே. 21 -
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/ushppR5_vLU
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து...
ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிறப்புத் தொழுகை ..
கும்பகோணம், மே. 03 -
ஆண்டில் வரும் மாதங்களில் சிறந்த மாதமாக ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
https://youtu.be/Dv8tiR-vPy4
இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை,...
குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/M2liX_YOdRk
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...
சக்காரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் நடைப்பெற்ற சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி …
தஞ்சாவூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவில் முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள்...
மாசி மக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் கும்பகோணத்தில் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர்,...
திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைப்பெற்ற பழமை வாய்ந்த காட்டூர் கிராம அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...
திருவள்ளூர், செப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தீமிமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீமிதித்து தங்களது வேண்டுதலை செலுத்தினர்....
சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தேரோட்டம் .. வள்ளி மற்றும் தேவயானை சமேதமாக திருத்தேரில் முருகப் பெருமான்...
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று சித்திரை பெருவிழாவின் 9 ஆம் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4Whwy8Vn7xw
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது...






















