வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழா …
கும்பகோணம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்...
21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற மேலக்காவேரி ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள்.
மேலும் இவ்வாலயத்திற்கு வேண்டி வருபவர்களுக்கு வேண்டுவன அருளும்,...
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த தீமிதி விழா ..
காஞ்சிபுரம், மே. 29 -
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுபேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம்...
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருகோவிலில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா : சிறப்பு அழைப்பாளராக...
பொன்னேரி, அக். 09 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பிரசித்திபெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையானது நடைபெற்று வந்தது அவ்விழா .இன்றுடன் நிறைவு பெறுவதால் யாக கலச பூஜைகளுடன் 108 சங்காபிஷேகம்...
கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா …
கும்பகோணம், பிப். 21 –
தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கடந்த 18 ஆம் தேதி சந்திரசேகர் மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற...
மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …
மன்னார்குடி, டிச. 27 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி, மஞ்சள்தூள், திராவிபொடி , பழ வகைகள் ,...
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் ..
கும்பகோணம், ஆக. 24 -
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிப்பட்டனர்.
https://youtu.be/_Lnww_i5IUc
முருகனின் ஆறுபடை வீடுகளில்...
புத்தமங்களம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 75 ம் ஆண்டு தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்கிற புத்தமங்களம்,கிராமம் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகா மாரியம்மனுக்கு 75 ஆம் ஆண்டு தீமீதி திருவிழா மிக சிரும் சிறப்பு மாக நடைபெற்றது.இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு...
திருவாரூர் : ஆலங்குடி ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி தாயருக்கும் நடைப்பெற்ற திருக்கல்யாண...
திருவாரூர். ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
https://youtu.be/bQ0SVUdtV7w
நேற்று மாலை சுப முகூர்த்தம் 7.30 மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண...
40 ஆண்டுகளுக்கு பிறகு தில்லையாடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் …
மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைப்பெற்றது. அப்போது திடீரென சட்டத்தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டதால் உடனடியாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு நான்கு மணி நேரத்திற்கு பிறகு...























