Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், மே. 19 - உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் எனப் போற்றப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர் திருவிழாவில் பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து ஹரோஹர முழக்கம் இட்டு...

சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...

தலைக்காடு, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான  முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு  வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...

திருவிழிமிழலை ஸ்ரீவிழி நாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்...

குடவாசல், மே. 12 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது. https://youtu.be/CllCyx9Ez0g இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி.. நேற்று முன்தினம் ஸ்ரீ காத்யாயினி அம்பிகை சமேத ஸ்ரீ மாப்பிள்ளை...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம்…

கும்பகோணம், செப். 07 - கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம், அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். https://youtu.be/0YL4S-aXwuo கும்பகோணம் அருகேயுள்ள பெரியாண்டவர் மற்றும் பெரிய நாயகி அன்பாளான அங்காள பரமேஸ்வரி அம்மன்...

தென்காலஹஸ்தி என அழைக்கப்படும் திருபாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், பிப். 19 – திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசேஷபுரிஸ்வரர் சிவாலயம்  தென்காலஹஸ்தி என பக்தர்களால் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஸ்தலமாகும். மேலும், இவ்வாலயம் குறித்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பதிகங்களில் இவ்வாலய சிறப்பினை பாடியுள்ளனர் மேலும், நவகிரகங்களின் ராகுவும் கேதுவும்...

களிமேடு சப்பரத்தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் திருவுருவப் படத்திற்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்திய ஊர்மக்கள் …

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... சப்பர தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவர்களின் உருவபடத்திற்கு மலர் தூவியும் - மெழுகுவர்த்தி ஏந்தியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர்...

கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை பிரமோற்சவ விழா …

காஞ்சிபுரம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர் வீதி உலாவும், 25 ஆம் தேதி இரவு வெள்ளி...

கும்பகோணம் மாசிமக பெருவிழா தீர்த்தவாரி : 12 சைவத்திருக்கோயில் உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி...

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, இன்று நண்பகல், பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சைவத்திருக்கோயில்களில் இருந்தும் உற்சவர்கள் ரிஷப வாகனங்களில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருள, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் புனிதநீராடி சுவாமி...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் : திரளான மீஞ்சூர் வள்ளுவர் நகர்...

மீஞ்சூர், ஜூலை. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,...

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தின் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தேர் பவனி விழா …

கும்பகோணம், ஆக. 15 – கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் நூற்றாண்டுகள் பழமையானதும், பெருமை வாய்ந்ததாகும். மேலும் இப் பேராலயத்தின் பெருவிழா ஆண்டு தோறும் 10 நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டும் இச்சிறப்புமிகு பெருவிழா கடந்த 6- ஆம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS