Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விதியையே மாற்ற வல்ல சக்தி வாய்ந்த மேலக்காவேரி அருள்மிகு பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்...

கும்பகோணம், ஜன. 30 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில், உள்ள அருள்மிகு பிரமம்புரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது, மேலும், இத்திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பான சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

பட்டீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 55 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தேர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம்...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார். தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம்...

தை மாத திருவோண நாளை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ வேங்கடாசலபதி திருக்கோயிலில் நடைப்பெற்ற தெப்போற்சவ விழா ..

கும்பகோணம், ஜன. 22 - தென்னக திருப்பதி என்றும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுவதுமான அருள்மிகு ஸ்ரீஒப்பிலியப்பன் திருக்கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீவேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் தை மாத திருவோண நன்னாளை முன்னிட்டு, இன்றிரவு ஸ்ரீபொன்னப்பர் சுவாமி, மற்றும் ஸ்ரீபூமிதேவி தாயாரும் அலங்கார தெப்பத்தில் எழுந்தருள, பகலிராப்பொய்கை திருக்குளத்தில்...

தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த பித்ருக்களிடம் ஆசிப் பெற திருவீழிமிழலையில் நடைப்பெற்ற கோ பூஜை : பெண்கள் உட்பட...

குடவாசல், ஜன. 22 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் உள்ள கோ சாலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மறைந்த தங்களின் பித்ருக்களின் ஆசியையும், கோமாதாவின் அருளையும் பெற வழிப்பட்டனர். திருவீழிமிழலையில் அமைந்திருக்கும்...

தை அமாவாசை முன்னிட்டு திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி...

திருவாரூர், ஜன. 22 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே  'ரோக நிவர்த்தி' பரிகார ஸ்தலமான திருதலையாலங்காடு ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. (20.01. 2023) நேற்று வெள்ளிக்கிழமை, மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய 'தை அமாவாசை...

திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசிவசூரியனார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ரதசப்தமி பெருவிழா ..

கும்பகோணம், ஜன. 20 – திருவிடைமருதூர் அடுத்த நவகிரக கோயில்களில் பிரதானமாக விளங்கும் பிரசித்தி பெற்ற சிவசூரியனார் கோயிலில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திருவிடைமருதூர் தாலுகா, நவகிரக கோவில்களில் பிரதானமாகவும், சூரியனின் சிறப்பு ஸ்தலமாகவும், இருந்து வரும், திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவ சூரியனார்...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தைப் பொங்கல் தேரோட்டத் திருவிழா …

கும்பகோணம், ஜன. 14 - 108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக கும்பகோணத்தில் 3 வது தலமாகமாக உள்ளதும், பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதுமான, அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா எனும், சங்கரமண பிரமோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று, தைப்பொங்கல் நன்னாளில், உற்சவர் அருள்மிகு...

கும்பகோணம் : 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250 அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா...

கும்பகோணம், ஜன. 11 - கும்பகோணத்தில் இன்று இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் 46 திருக்கோயில்களில் பணியாற்றும் 250  அச்சகர்கர் மற்றும் பணியாளர்களு பொங்கல் திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி...

உலக நன்மைக்காக தலையில் இருமுடி சுமந்துக் கொண்டு சென்னை முதல் சபரிமலை வரை சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஐயப்ப...

கும்பகோணம், ஜன. 10 - உலக மக்களின் நன்மைக்காக சென்னையில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை வரை சுமார் 650 கி.மீ தூரம் ஐயப்ப பக்தர் ஒருவர் தலையில் இருமுடி சுமந்துக் கொண்டு சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற ஐயப்ப பக்தர்...

மேலக்கொட்டையூரில் நடைப்பெற்ற ஸ்ரீமாரியம்மன் ஆலய மார்கழி திருவிழா …

மேலக்கொட்டையூர், ஜன. 09 - கும்பகோணம் அருகை உள்ள மேலக்கொட்டையூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ கொப்பரை,  பால்குடம் காவடி, அலகு காவடி எடுத்துக் கொண்டு, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்ற நிகழ்ச்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS