Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொடியேற்றத்துடன் தொடங்கியது கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா …

கும்பகோணம், ஜன. 07 - கும்பகோணத்தில் இன்று 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமாக விளங்கும் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும்...

ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...

கும்பகோணம், ஜன. 06 - கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு செலுத்த செல்லும் நிகழ்ச்சி : திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும்...

மீஞ்சூர், ஜன. 06 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் 13 வருட காலமாக நடைபெற்று வரும் வருடாந்திர மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு நடத்துவது வழக்கம் . அதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட...

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மார்கழி மாத பாத தரிசன விழா : பங்கேற்று சுவாமி தரிசனம்...

திருவாரூர், ஜன. 06 - உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் இன்று மார்கழி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு தியாகராஜர் ராஜநாராயண மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து பதஞ்சலி முனிவர்களுக்கு வலது பாத தரிசனம் நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்த சுமார்...

அருள்மிகு நாகேஷ்வர சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தெரு அடைச்சான் சப்பரம் வீதி உலா …

கும்பகோணம், ஜன. 06 - கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து இழந்த சக்தியை ஆதிசேஷன் திரும்ப பெற்றத் தலமாக திகழும், அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தெரு அடைச்சான் சப்பரம் வீதி உலா நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஆருத்ரா...

நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா...

கும்பகோணம், ஜன. 02 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி தெப்போற்சவ விழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, கடந்த 26 ஆம் தேதி கொடியத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாளான வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று, பெருமாள் ...

திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரதநாதப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா ..

கும்பகோணம், ஜன. 02 - கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், 12 வது தலமானதுமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில்,  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, பெருமாள் சர்வ அலங்காரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர,...

12 திருக்கோயில்களின் ஆருத்ரா தரிசனம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணம், டிச. 31 - கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகாமகம் தொடர்புடைய 12 கோயில்களில் ஆருத்ரா தரிசனம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெறுவது வழக்கம் அதுப்போன்று இந்த ஆண்டும் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் குடந்தை மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழு சார்பில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு உற்சவங்கள், திருவிழாக்கள்...

ஆங்கில புத்தாண்டில் சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் படிப்பூஜை செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு : கோட்டாச்சியரிடம் மனு

கும்பகோணம், டிச. 30 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டன்று செய்யக்கூடிய படி பூஜையை ஆங்கில புத்தாண்டு அன்று செய்வது தமிழுக்கும், தமிழ் கடவுளுக்கும், செய்யும் மிகப்பெரிய தீங்காகும். ஆங்கில புத்தாண்டு அன்று படி பூஜை செய்வதை திருக்கோயில் நிர்வாகம் கைவிடவேண்டும் என வலியுறுத்தி...

கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற ஊஞ்சல் உற்சவம் …

கும்பகோணம், டிச. 22 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான,  சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில், ஊஞ்சல் உற்சவத்தின் 3ம் நாளான நேற்றிரவு, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, உற்சவர் சக்ரபாணிசுவாமி விசேஷ கண்ணாடி ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS