Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மங்கல சனீஸ்வரர் ஆலயமாக போற்றப்படும் திருநறையூர் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம், பிப். 24 - கும்பகோணம் அடுத்துள்ள திருநறையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இருமகன்களுடன் காக்கை வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன்...

ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்டுள்ள கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் : வெள்ளோட்டத்திற்காக வடம் பிடித்திழுத்து எம்.எல்.ஏ...

கும்பகோணம், பிப். 22 - கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருகோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தேர் 60 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு அதன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர் கலந்துகொண்டு ஸ்ரீகும்பேஸ்வரா கும்பேஸ்வரா என்ற முழக்கமிட்ட படியே திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கும்பகோணத்தில்...

கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா …

கும்பகோணம், பிப். 21 – தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கடந்த 18 ஆம் தேதி சந்திரசேகர் மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற...

தென்காலஹஸ்தி என அழைக்கப்படும் திருபாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் சிவாலயத்தில் மகா சிவராத்திரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், பிப். 19 – திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசேஷபுரிஸ்வரர் சிவாலயம்  தென்காலஹஸ்தி என பக்தர்களால் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஸ்தலமாகும். மேலும், இவ்வாலயம் குறித்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பதிகங்களில் இவ்வாலய சிறப்பினை பாடியுள்ளனர் மேலும், நவகிரகங்களின் ராகுவும் கேதுவும்...

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகேஸ்வரம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக...

கும்பகோணம், பிப். 19 - கும்பகோணம் மகாமகம் பெருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக...

திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் மாசிமாத மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு யாகத்துடன் நடைப்பெற்ற 1008 சங்காபிஷேகம் …

கும்பகோணம், பிப். 18 - கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் ராகு பகவான், மாசி மாத மகாசிவராத்திரி நன்னாளில் 2 ஆம் காலத்தில், வழிப்பட்டு தன் சாபம் நீங்க பெற்றதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு...

கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..

கும்பகோணம், பிப். 04 - கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில்  முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...

வெகு சிறப்பாக தொடங்கிய திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத திருத்தேரோட்டம்…

கும்பகோணம், பிப். 03 - தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத (5தேர்கள்) திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. இத்திரோட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்...

35 அடி உயர பத்துமலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா ..

திருவாரூர், பிப். 01 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் தெற்கு பார்த்து அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சுவாமிகள் மடம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இத்திருக்கோயிலில், நான்கு கால...

மயிலாடுதுறை முதல் திருக்குவளை வரை பக்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் தருமை ஆதீனம் : திரூவாரூர் எல்லையில் சிறப்பான வரவேற்பளித்த...

திருவாரூர், ஜன. 30 - சொக்கநாத பெருமானுடன் பாதயாத்திரையாக திருவாரூர் வந்த தருமை ஆதீனத்திற்கு, திருவாரூர் மாவட்ட எல்லையில் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். சைவ சமய ஆதீனங்களில் முக்கியமான ஆதீனமாக விளங்கும் தருமை  ஆதீனம், கடந்த 23- ஆம் தேதி  சொக்கநாத பெருமானுடன் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS