சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
சீர்காழி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...
காஞ்சிபுரம் அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற வெள்ளி ரத உற்சவம் … ஏராளமான பக்தர்கள் வடம்...
காஞ்சிபுரம், ஆக. 03 -
நேற்று, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள் மிகு குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் வெள்ளி ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/yAbRx7g2Po0
இதில் அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி வள்ளி தேவயானையுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி மேள தாளங்களுடனும் வானவேடிக்கைகளுடனும் ஆலய வளாகத்தில்...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
காஞ்சிபுரம் அருள்மிகு அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …
காஞ்சிபுரம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
108 திவ்ய தேசங்களில் 75 வது வைணவத் தலமாகவுள்ள பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கஜேந்திர மோட்சம் நடைபெற்ற சிறப்புக்குரிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள...
தாயே நாடியம்மா என விண் அதிர முழக்கம் எழுப்பியபடி திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்ற திரளான பட்டுக்கோட்டை...
பட்டுக்கோட்டை, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக தொடங்கியது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை அதிர வைக்கும் வகையில் தாயே நாடியம்மா என்றவாறு பயபக்தியுடன் முழக்கம்...
திருவாரூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் தேரின் வடம்...
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது.
https://youtu.be/ok-56kbCrF4
இவ்விழாவின்...
தண்டலை மற்றும் விளாமல் பகுதி மக்களுக்கு, ஹனுமன் சிவன் மற்றும் பார்வதி வேடமணிந்து நேரில் சென்று, அயோத்தி இராமர்...
திருவாரூர், ஜன. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் ...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அவ்விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அடுத்துள்ள தண்டலை மற்றும்...
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நேற்றிரவு சுவாமிமலை நேத்திர புஷ்கரணி தெப்பத்தில் நடைப்பெற்ற சுவாமிநாதசுவாமியின் தெப்போற்சவம் ..
கும்பகோணம், ஜூலை. 24 -
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு நேற்றிரவு நடைப்பெற்ற தெப்போற்சவம் நிகழ்ச்சி.
https://youtu.be/PKCZjVQ2DhM
மேலும் இந்நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மழை தூறலை பொருட்படுத்தாமல் தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் தொடர்ந்து நேத்தரபுஷ்கரணியில் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...
கும்பகோணம், ஜன. 06 -
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...
பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது காவல் நிலையத்தில் புகரளித்ததாக கூறும் ஓய்வுப் பெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் …
பட்டுக்கோட்டை, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது நாடி அம்மன் திருக்கோயில் மேலும் அக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...
























