மயிலாடுதுறையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் திருக்கோயில் திருத்தேர் வீதிவுலா …
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பயிலாடுதுறையில் மிக பிரசித்தி பெற்ற, பாடல்கள் பெற்ற கோயில் அவயாம்பிகை...
கொடியேற்றத்துடன் தொடங்கியது கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் தை பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா …
கும்பகோணம், ஜன. 07 -
கும்பகோணத்தில் இன்று 108 வைணவத் தலங்களில் மூன்றாவது தலமாக விளங்கும் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும்...
கும்பகோணம் : ராகு ஸ்தலமாக விளங்கும் நாகநாத ஆலயத்தில் இன்று கொடியேற்றத்துடன் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்..
கும்பகோணம், ஜூன். 03 -
கும்பகோணம் அருகில்யுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது.
https://youtu.be/WqWOmoGK_QM
இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர்.
இத்தலத்தில் குன்று முலைக்குமரிக்கு (ஸ்ரீகிரிகுஜாம்பிகை)...
உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...
திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் மாசிமாத மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு யாகத்துடன் நடைப்பெற்ற 1008 சங்காபிஷேகம் …
கும்பகோணம், பிப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் ராகு பகவான், மாசி மாத மகாசிவராத்திரி நன்னாளில் 2 ஆம் காலத்தில், வழிப்பட்டு தன் சாபம் நீங்க பெற்றதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு...
பொன்னேரி அருகே உள்ள மாதவரத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா ..
பொன்னேரி, செப். 06 -
பொன்னேரி அருகே உள்ள மாதவரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் திருக்கோவில். இத் திருக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
https://youtu.be/zKBTQjSICxE
இக்கும்பிஷேக விழாவிற்கான பணிகள் கடந்த வெள்ளியன்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மேலும், ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு...
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
சீர்காழி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு ஹோமம் ..
கும்பகோணம், ஆக. 24 -
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 7 ஆம் ஆண்டு சம்வஸ்திரா அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிப்பட்டனர்.
https://youtu.be/_Lnww_i5IUc
முருகனின் ஆறுபடை வீடுகளில்...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் …
பெரியப்பாளையம், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்திற்கு அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/h_J8HN0ak_A
முன்னதாக மகா கும்பபிஷேக நிகழ்வினை முன்னிட்டு,...
புங்கம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற ராமானுஜருக்கு வைர கிரீடம் சூட்டும் விழா …
மீஞ்சூர், மே. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமன் நாராயண பிருந்தாவனம். இங்கு அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கு 1006 ஆம் ஆண்டு மகோத்சவம் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ வரத எத்திராஜா ஜீயர் சாரிடிரெபிள் டிரஸ்ட் சார்பில் வடக்காஞ்சி என அழைக்கப்படும்...


























