வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...
கொக்கலாடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
திருத்துறைப்பூண்டி, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் மற்றும் அம்பிகாபதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொக்காலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை காட்டப்பட்டு, அம்பாள் வீதி உலா மற்றும் அன்னதானம்...
கும்பகோணம் ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஜூலை. 06 -
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமம் குருமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீவரர் திருக்கோயில் மற்றும் அதில் அருள்பாலிக்கும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் சுவர்ணாகர்ஷண பைரவர், குபேரர்,...
திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் நடைப்பெற்ற சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா ..
திருவாரூர், செப். 20 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் முப்போகம் நெல் விளைய அருள்புரிந்து வரும் சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது.
https://youtu.be/lxZG8FW5PqI
இவ்விழாவினை தொடர்ந்து அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத வில் வாரண்யேஸ்வரர் சுவாமி திருத்தலத்தில் கிராமவாசிகள் பால்குடம் எடுத்துவர ...
அதிமுக ஆட்சியில் ரூ.30 லட்சமாக குடவாசல் ஸ்ரீகோனேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய தேர் செய்திட அறிவித்த நிதியை திமுக அரசு...
குடவாசல், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள ஸ்ரீ கோனேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும், குடவரை கோயிலாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் அத்திருக்கோயிலின் தேர் திருப்பணி நடைபெறாமல் கடந்த மூன்று வருடங்களாக நிறுத்தி...
100-வது ஆண்டாக மணப்பறவை ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…
திருவாரூர், மே.08 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/UvsYeAiS-N0
சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும்...
வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …
காஞ்சிபுரம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...
வடபாதி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ….
திருத்துறைப்பூண்டி, ஏப். 04 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.
மேலும், இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி அவ்வாலயத்தில் உள்ள...
அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் : அழைப்பிதழ் அடித்து திருமணத்திற்கு அழைத்த காரணைமண்டபம் கிராம மக்கள்
உத்திரமேரூர், டிச. 05 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கன்னியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகே சுமார் 150 ஆணடு பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தினை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்கு முன் வேப்பமரம்...
கீழ்நாத்தூரில் நடைப்பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ..
PIC FILE COPY
திருவண்ணாமலை.ஜூலை.25-
திருவண்ணாமலையில் 500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தென்கிழக்கே அமைந்துள்ள கீழ்நாத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
500 ஆண்டுகள் பழமை...






















