Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...

சீர்காழி திருவிக்ரம நாரயணப் பெருமாள் திருக்கோயிலில் கொடியைற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ திருவிழா …

சீர்காழி, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் க.சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இபக்கோயிலில் லோகநாயகி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். கோயில் மூலவர் திருவிக்ரம நாராயணன்...

கும்பகோணம் : திருவிசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தின புனித நீராடல் விழா

கும்பகோணம், டிச. 4 - கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில் மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் ஐதீகம் கொண்ட விசேஷ கிணற்றில் இருந்து  நீர் இறைத்து தன்னார்வலர்கள் ஊற்ற, ஆயிரக்கணக்கானோர் பக்தி சிரத்தையுடன் நீண்ட வரிசையில் வந்து...

ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...

கும்பகோணம், ஜூலை. 07 - கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. மேலும்...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற தைப் பொங்கல் தேரோட்டத் திருவிழா …

கும்பகோணம், ஜன. 14 - 108 வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக கும்பகோணத்தில் 3 வது தலமாகமாக உள்ளதும், பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதுமான, அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா எனும், சங்கரமண பிரமோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று, தைப்பொங்கல் நன்னாளில், உற்சவர் அருள்மிகு...

ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …

கும்பகோணம், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட,  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...

பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற வைகாசி விசாக கட்டுத் தேரோட்டம் ..

கும்பகோணம், ஜூன். 01 – கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அருள்மிகு ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக முன்னிட்டு அத்திருக்கோயிலில், கட்டுத் தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இத்திருத்தலத்தில் அன்னை பராசக்தி தவம் செய்ததாகவும்,  சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் சுமந்து கொண்டு, திருபுவனத்தில் இருந்து சுவாமிமலைக்கு பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான...

கும்பகோணம், ஏப். 04 - பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்தும் காவடிச் சுமந்தும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு பாதயாத்திரையாக சென்றனர். கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று நூற்றுக்கணக்கான...

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சி : நாதஸ்வர மேளதாளம் முழங்க, 63 நாயன்மார்கள்...

கும்பகோணம், மார்ச். 01 - கும்பகோணத்தில்   பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை  நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அது தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, பத்து தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒன்று சேர வழக்கமாக இங்கு நடைப்பெற்று வருகிறது. அதுபோல்...

திருவாரூர் : அனைத்து கிராமக் கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் .. இந்து சமய அறநிலையத்துறை...

திருவாரூர், ஜூன். 04 - அனைத்து கிராமக் கோயில்களுக்கும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும். என திருவாரூருக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. https://youtu.be/v6m6HUnzZFI பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் ஆனந்தீஸ்வரர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS