Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருப்பாலத்துறை வைத்தீஸ்வரன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்ட திரளான பக்தர்கள் : வழிப்பயணத்திற்கு ரூ. 20 ஆயிரம் மதிபீட்டில்...

பாபநாசம், ஏப். 23 - தஞ்சாவூர் மாவட்டம், திருப்பாலைத்துறையில் உள்ள வைத்தீஸ்வரன் திருக்கோயிலுக்கு பாபநாசம் வழியாக பாதயாத்திரையாக நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகச் சென்றனர். மேலும் அப்போது, அப்பக்தர்களின் வழிப்பயணத்திற்கு உதவிடும் வகையில் பாபயாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி, ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்...

சரபோஜிராஜபுரம் அருள்மிகு திரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற சித்திரை கிருத்திகை திருவிழா : பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்...

பாபநாசம், ஏப். 23 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சரபோஜிராஜபுரம் மேல தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்று  சித்திரை கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதனை முன்னிட்டு குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு, அந்நகரின் முக்கிய வீதிகள்...

தண்டலைச்சேரி அருள்மிகு நீணெறிநாதர் திருக்கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ரங்கநாதன் என்பவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி...

திருத்துறைப்பூண்டி, ஏப். 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், தண்டலைச்சேரியில் 63 நாயன்மார்களில் அரிவாட்ட நாயனார் அவதார-முக்தி ஸ்தலமும் ஸ்ரீ நீணெறிநாதர் - ஞானம்பிகை உடனுறை புகழ் பெற்ற திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலுக்கு அறங்காவலர் பொறுப்புக்கு அறநிலை துறையின் மூலம் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலைய துறையால்...

திருநறையூர் அருள்மிகு திருஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனிபகவானுக்கு குளிகை கால சிறப்பு வழிபாடு : பயபக்தியுடன் சுவாமி...

கும்பகோணம், ஏப். 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோயில் திருநறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு பருவதவர்த்தினி சமேத திருராமநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் இச்சிறப்புமிக்க திருக்கோயிலில் சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடனனும் மேலும் மாந்தி மற்றும் குளிகன் என்ற இரு புதல்வர்களுடன்...

கும்பகோணம் அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கோடாபிஷேகம் : திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி...

கும்பகோணம், ஏப். 19 - கும்பகோணம் மாநகரம், மோதிலால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடாபிஷக விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்று இவ்வாண்டும் கோடாபிஷேகம் விழாவினை  முன்னிட்டு மகாமக குளத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்துக் கொண்டு, மாநகரின்...

பொன்னேரியில் நடைப்பெறவுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயிலின் திருத்தேர்விழா : தேர் அலங்கார உபயத்திற்கு முன்னுரிமைக் கோரி இருவேறு வியாபாரிகள்...

பொன்னேரி, ஏப். 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் திருக்கோயிலும், அருள்மிகு திரு கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்விரு திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கமாகயிருந்து வருகிறது. மேலும் அதனைத்தொடர்ந்து அருள்மிகு திருகரிகிருஷ்ண பெருமாள் திருத்தேரோட்டமும்,...

சித்திரை மாதப் பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்று விழா ..

பொன்னேரி, ஏப். 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலூகா, ஆண்டார்குப்பம் கிராமத்தில்  அமைந்துள்ளது, பழமை வாய்ந்த ஆயிரம் வருடத்து அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியம்சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். மேலும் இத்திருகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது. மேலும்...

ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு 1008 பால்குடம் மற்றும் அலகுக்காவடி வீதிவிழா …

கும்பகோணம், ஏப். 17 – கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா,  ஆடுதுறையில் உள்ள கஞ்சான் மேட்டுத்தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது, மேலும், இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27 ஆம் தேதி...

சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு திருப்படி பூஜை..

கும்பகோணம், ஏப். 14 – கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும்...

விஸ்வநாதரபுரம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீவீரன் மற்றும் ஸ்ரீ பேச்சாயியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஏப். 10 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, இந்து மதத்தில் ஆறு வழிபாட்டு முறைகள் உள்ளதெனவும், அதில் சக்தி (சக்கரம் ) வழிபாடு மிகச் சிறப்பான இடத்தை வலங்கைமானில் உள்ள இத்திருத்தலம் பெற்றுள்ளதாக இந்து மத நம்பிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இவ்வுலகத்தில் அம்பிகை பராசக்தியாகவும் மேலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS