வலங்கைமான் பகுதியில் கோவில் பூட்டைவுடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்...
வலங்கைமான், ஏப். 10 -
வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள...
அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கரப்பள்ளி அருள்மிகு திருசக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஏழூர் பல்லக்கு புறப்பாடு : ...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகே உள்ள சக்கராப்பள்ளியில் அருள்மிகு திருதேவநாயகி அம்பாள் சமேத திருசக்கரவாகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கோவில் அமைந்துள்ளது.
மேலும், இத்திருக்கோயில் என்பது சுவாமிமலை அருள்மிகு திருசுவாமிநாதசுவாமி கோவிலின் இணை கோவிலாகும். மேலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான இத்திருக்கோயிலின் சப்தஸ்தான விழா...
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா …
கும்கோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் 94 ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக கடந்த புதன் கிழமையன்று இப்பகுதியில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் திரளான அவ்வூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மேலும்...
கும்பகோணம் இந்திரா காந்தி சாலையில் உள்ள திருக்கோயிலில் நடைப்பெற்ற 108 ஆம் ஆண்டு பங்குனி மாத திருக்காளி திருநடனம்...
கும்பகோணம், ஏப். 08 -
கும்பகோணம் இந்திராகாந்தி சலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நிரஞ்சோதி பொற்பனை மூனீஸ்வார், ஸ்ரீ கருப்பையா, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ சுந்தர மஹா காளியம்மன், ஸ்ரீ ரேணுகா தேவி (எ ) பச்சை காளியம்மன் ஆகிய திருக்கோயில்களின் 108 ஆம் ஆண்டு பங்குனி...
சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி ஸ்ரீவள்ளி திருமண வைபவத்தை முன்னிட்டு அரசலாற்றங்கரையில் நடைப்பெற்ற யானை விரட்டல் நிகழ்வு …
சுவாமிமலை, ஏப். 08 -
ஸ்ரீமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு நேற்றுக் காலை வள்ளி கல்யாணத்தின் ஒருபகுதியாக, அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
தமிழ்...
மதுரவாயல் அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகனுக்கு நடைப்பெற்ற 7 ஆம்...
மதுரவாயல், ஏப். 05 –
சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் கங்கையம்மன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 7 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருநாள் விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இன்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு இவ்வாலயத்தில்...
திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே காணப்பெறும் பாத தரிசன விழா...
திருவாரூர், ஏப். 05 -
சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் எனவும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்.
மேலும் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன்...
திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள அருள்மிகு சுவேத விநாயகர், அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில்...
திருவாரூர், ஏப். 05 -
திருவாரூர் பகுதியில் உள்ள "ஓடை பிள்ளையார் " என்று அழைக்க கூடிய அருள்மிகு சுவேத விநாயகர் ஆலயத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
மேலும் இவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 1,...
கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீசக்திவிநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்நேயர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், ஏப். 05 -
கும்பகோணம் மாநகரம், தேப்பெருமாநல்லூர், பிள்ளையாம்பேட்டை, ராஜலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும் மேலும் இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமானோர்...
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ….
கும்பகோணம், ஏப். 04 -
கும்பகோணம் கொட்டையூர் அருள்மிகு ஸ்ரீகோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியின் ஒன்றான சுவாமியின் திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழந்தனர்.
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12...
























