Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மேலதிருப்பாலக்குடி கிராம அருள்மிகு ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைப்பெற்ற செண்பகப்பூ உற்சவம் : ரிஷப வாகனத்தில் எழுந்தருளி...

மன்னார்குடி, மே. 12 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலத் திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 42 ஆம் ஆண்டு செண்பகப்பூ உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்திய சிறுதொண்ட நாயனாரின் பக்தியை மெட்சிய சிவபெருமானிடம்...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்திழுக்க வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணா திருக்கோயில் திருத்தேரோட்டம் …

பொன்னேரி, மே. 11 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவோணத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று .நடப்பாண்டும் சித்திரை திருவோணத்தில் கடந்த 4-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்றது. அதனைத்...

கும்பகோணம் ஸ்ரீமாயாசக்தியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 81 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா : படுகளம்...

கும்பகோணம், மே. 10 - கும்பகோணம் மாநகருக்குட்பட்ட சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயாசக்தி அம்மனுக்கு  ஆண்டுமோறும் சித்திரைமாதத்தில் வசந்த பாலாபிஷேக திருவிழா நடைப்பெறுவது வழக்கமாகும் இந்நிலையில் இவ்வாண்டு இவ்வாலயத்தின் 81 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வசந்த பாலாபிஷேக திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது....

வெகு பிரசித்திப்பெற்ற நாகரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீஅழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தூக்குத் தேர் பெருவிழா : 4 டன்...

கும்பகோணம், மே. 09 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாகரசம்பேட்டையில் அமைந்துள்ளது புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தூக்குதேர் பெரும் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே அப்பெருவிழா இந்தாண்டு கடந்த 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது....

திருவேற்காடு : பிரபல சிவனடியார் சிவஸ்ரீ ஆனந்த சாமிகள் உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார்

திருவேற்காடு, மே. 09 - சென்னை அடுத்துள்ள திருவேற்காட்டில் பிரபலமான சிவனடியாராக வாழ்ந்து வந்தவர் திருவேற்காடு  அடிகளார் சிவஸ்ரீ  ஆனந்த சாமிகள் இவர்  உடல்நிலை குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். திருவேற்காட்டில் பிரபல சாமியாரான இவர் தீவிர சிவனடியார் ஆவார் தற்போது இவர் உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது...

மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஏராகரம் அருள்மிகு ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீதிரிபுரசுந்தரி மகா காளியம்மன் திருநடனத் திருவிழா …

கும்பகோணம், மே. 09 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள ஏராகரம் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் ஸ்ரீ திரிபுரசுந்தரி மகா காளியம்மன் ஆலயம் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. மேலும்  இவ் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதத் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...

வில்லியவரம்பல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி மாரியம்மன் ஆலயத் திருவிழா : வாணவேடிக்கையின் போது கோவில் மதில்...

கும்பகோணம், மே. 09 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் 28 வயதுடைய தமிழ்வளவன் என்பவர் ஆவார். மேலும் அவர்  வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார். மேலும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், வில்லியவரம்பல் மேலத்...

சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு சுவாமிமலையில் நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

கும்பகோணம், மே. 6 - கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு திருத்தேரின் வடம்பிடித்து இழுத்து இவ்விழாவினை தொடங்கி வைத்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...

பொன்னேரி, ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்றது, அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயமாகும். மேலும், அவ்வாலயத்தின் கும்பாபிஷேத்தை நடத்திட அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் தீர்மானித்து, அதற்கான அவ்வாலயத் திருப்பணிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணிகள்...

திருப்பிறம்பியம் அருள்மிகு திருசாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலில் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு : வெகுச் சிறப்பாக...

கும்பகோணம், ஏப். 23 - கும்பகோணம் அருகேவுள்ள திருப்பிறம்பியம் அருள்மிகு திருசாட்சிநாதேஸ்வரர் திருக்கோயிலில் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார். மேலும் இச்சிறப்பு தமிழ்நாட்டிலேயே இத்திருக்கோயிலில் மட்டுமே காண தக்கதென்பது மேலும் அதன் சிறப்பாகும். மேலும் நேற்று இரவு குரு பெயர்ச்சி நடைப்பெற்றதை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS