Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் கிருஷ்ணபுரம் கிராமத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற மூன்று திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா …

கும்பகோணம், பிப். 27 - கும்பகோணம் அருகேவுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் காரியசித்தி விநாயகர், அய்யனார் மற்றும் காருண்யேஸ்வரர் ஆகிய மூன்று திருக்கோயில்களும் அமைந்துள்ளது. இதன் மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும்...

சித்திரை மாதப் பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்று விழா ..

பொன்னேரி, ஏப். 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலூகா, ஆண்டார்குப்பம் கிராமத்தில்  அமைந்துள்ளது, பழமை வாய்ந்த ஆயிரம் வருடத்து அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியம்சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். மேலும் இத்திருகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது. மேலும்...

திருவாரூர் வட்டம் அரசவனங்காடு பகுதியில் உள்ள ஐந்து கோவில்களில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..

திருவாரூர், செப். 08 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில்  உள்ள ஆனந்த நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் வரசித்தி விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் பூர்ண புஷ் கலாம்பாள் ஸமேத மஹா சாஸ்தா ஆலயங்களில் இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. https://youtu.be/QDP2qFWn-b8 இத்திருக்கோயில்களில் 14வருடங்களுக்கு...

ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...

திருவாரூர், ஆக. 03 – ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...

திரளான மக்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் …

மீஞ்சூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம்...

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மீண்டும் பக்தர்களுக்கு தடை !

திருவண்ணாமலை பிப்.15- திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமியை யட்டி இன்று 15ந் தேதி (செவ்வாய்கிழமை) மற்றும் நாளை 16ந் தேதி (புதன்கிழமை) பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல தடை விதித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் தொடங்கியதும். நாடு முழுவதும் கடந்த 2020ம ஆண்டு...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிறப்புத் தொழுகை ..

கும்பகோணம், மே. 03 - ஆண்டில் வரும் மாதங்களில் சிறந்த மாதமாக  ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. https://youtu.be/Dv8tiR-vPy4 இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை,...

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...

காஞ்சிபுரம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...

சிங்காரத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 33 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு நடைப்பெற்ற 9 நவகாளி...

கும்பகோணம், ஜூன். 01 - கும்பகோணம் சிங்காரத் தோப்பில் உள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து மாரியம்மனுக்கும்,  ஸ்ரீ முத்து முனீஸ்வரர் சாமிக்கும், ஸ்ரீ ஆஞ்சநேயர் சாமிக்கும்,  ஸ்ரீ ஐயப்பனுக்கும், மற்றும் பல பரிவாரங்களுக்கும் 39 ஆம் ஆண்டு மகா கோடாபிஷேக ஆராதனை மற்றும் ஸ்ரீ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS