Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...

பொன்னேரி, ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன்  அம்மன்  திருக்கோயிலாகும். இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது பங்குனி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் 108 வைணவத் தலங்களில் 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம்  சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது....

சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …

முத்துப்பேட்டை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ... திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...

திருவண்ணாமலை வள்ளிவாகை திரௌபதியம்மன் கோயில் 65 வது ஆண்டு விழா : பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்...

திருவண்ணாமலை, ஜூலை. 15 - திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் பீமன் - துரியோதனன் படுகளம் டைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் வள்ளிவாகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன்...

வெகு பிரசித்திப்பெற்ற நாகரசம்பேட்டை அருள்மிகு ஸ்ரீஅழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தூக்குத் தேர் பெருவிழா : 4 டன்...

கும்பகோணம், மே. 09 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாகரசம்பேட்டையில் அமைந்துள்ளது புகழ்மிக்க அழகு நாச்சியம்மன் திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தூக்குதேர் பெரும் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே அப்பெருவிழா இந்தாண்டு கடந்த 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது....

கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா …

கும்பகோணம், பிப். 21 – தமிழ்நாட்டில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் கடந்த 18 ஆம் தேதி சந்திரசேகர் மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற சோழவரம் அருகே உள்ள ஸ்ரீகங்கைஅம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ..

சோழவரம், செப். 02- சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய பூஜைகள்...

பட்டீஸ்வரம் ஞானம்பிகை சமேத தேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற வைகாசி விசாக கட்டுத் தேரோட்டம் ..

கும்பகோணம், ஜூன். 01 – கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம் அருள்மிகு ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக முன்னிட்டு அத்திருக்கோயிலில், கட்டுத் தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இத்திருத்தலத்தில் அன்னை பராசக்தி தவம் செய்ததாகவும்,  சோழ மன்னர்களின் காவல் தெய்வமான துர்கை வடக்கு நோக்கி தனி சன்னதி...

கும்பகோணம் : ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவிட்டல் பாண்டுரங்கன் திருக்கோயில் விட்டல் மகராஜ் தலைமையில் நடைப்பெற்ற வாரகரி பாதயாத்திரை..

கும்பகோணம், ஜூலை. 10 - ஆஷாட ஏகாதசியை (ஆனி மாத ஏகாதசி) முன்னிட்டு, தெட்சணபண்டரிபுரம் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் பாண்டுரெங்கன் திருக்கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆஷாட ஏகாதசி தினத்தில், மகாமக குளக்கரையில் இருந்து வாரகரி எனும் பாத யாத்திரையினை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. https://youtu.be/JAMPZW8BX4s இதனிடையே கொரோனா...

ஒரே நாள் ஒரேக் கிராமம் ஆறு ஆலயங்களில் நடைப்பெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் … உளம் உருக...

திருவாரூர், பிப்.26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், நெய்குப்பை கிராமத்தில் அமர்ந்து அருள் தரும் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ அகோர வீரபத்திர சாமி ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயங்களில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS