சமணர் தலமான திருப்பருத்திக் குன்றம் திரைலோக்கியநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மஹாவீரர் ஜெயந்தி விழா ..
காஞ்சிபுரம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது.
சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது....
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...
கீழ்நாத்தூரில் நடைப்பெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ..
PIC FILE COPY
திருவண்ணாமலை.ஜூலை.25-
திருவண்ணாமலையில் 500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தென்கிழக்கே அமைந்துள்ள கீழ்நாத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.
500 ஆண்டுகள் பழமை...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீகாருடைய அய்யனார் திருக்கோயில் திருத்தேராட்டம் …
பட்டுக்கோட்டை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் ஆலய தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை...
ஆச்சமங்கலம் அருள்மிகு கன்னியம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 500 பக்தர்களுக்கு அன்னதானம்..
PIC FILE COPY
வந்தவாசி, ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆச்சமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கன்னியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியையட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதையட்டி ¬ஸ்ரீமல்லிகா சுவாமிகள் 500 பக்தர்களுக்கு பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..
கும்பகோணம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...
கும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சி : நாதஸ்வர மேளதாளம் முழங்க, 63 நாயன்மார்கள்...
கும்பகோணம், மார்ச். 01 -
கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அது தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, பத்து தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒன்று சேர வழக்கமாக இங்கு நடைப்பெற்று வருகிறது.
அதுபோல்...
தென்பாதி அருள்மிகு கோதண்டராமர் சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ராதா கல்யாணம் …
மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்…
சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணம்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9ஆம்...
வலங்கைமான் பகுதியில் கோவில் பூட்டைவுடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்கள்...
வலங்கைமான், ஏப். 10 -
வலங்கைமான் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் திருக்கோவிலின் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலம் பகுதியில் சோத்திரியம் கிராமத்தில் அமைந்துள்ள...
கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …
திருவையாறு, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...























