வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...
கும்பகோணம்,மே. 29 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற செங்கல்பட்டு புனித அமல அன்னை ஆலய 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா …
செங்கல்பட்டு, மே. 28 -
செங்கல்பட்டு அருகேவுள்ள NGGO நகரில் அமைந்துள்ளது புனித அமல அன்னை ஆலயமாகும். இவ்வாலயத்தின் 12 ஆம் ஆண்டு தேர் திருவிழா மற்றும் மிக்கேல் அதிதூதர் தேர்திருவிழாவும் அருள்பணி தேவதாஸ் மறைமாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் நேற்று நடைப்பெற்றது.
மேலும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்,...
நறுமண பூக்கள் தூவி பக்தர்களின் வரவேற்புடன் நடைப்பெற்ற நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா : மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
கும்பகோணம், மே. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன் திருவிழா இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விசேஷ புஷ்ப பல்லக்கில் பவனி வந்தார். மேலும் இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலவிதமான நறுமண உதிரி பூக்களைத் தூவி அம்மனை...
மூன்று நாட்கள் நடைப்பெறும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத் தெப்பத் திருவிழா : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க...
திருவாரூர், மே. 26 –
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வெகுச்சிறப்பாக தொடங்கியது. இவ்விழா எதிர் வரும் 27 ஆம் ( நாளை ) தேதி வரை நடைபெறுகிறது. மேலும், பிரசித்திப் பெற்ற இத்தெப்பத் திருவிழாவினை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமன்றி...
கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற காளி திருநடன திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகர், செக்காங்கண்ணி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன், ஸ்ரீ சுபிக்ஷ விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று காளி திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த...
85 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ கட்டுத் திருத்தேரோட்டம்...
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் கடந்த 85 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் கட்டு தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து...
கோலகலமாக கொடியேற்றத்துடன் துவங்கிய சிங்கப்பெருமாள்கோவில் அருள்மிகு பாடலாத்ரி ஸ்ரீநரசிம்ம்பெருமாள் திருக்கோயில் வைகாசிப் பெருவிழா …
செங்கல்பட்டு, மே. 24 –
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு பாடலாத்ரி ஸ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் வைகாசிப் பெருவிழா இன்று காலை 5.30 மணிக்கு மேல், மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், மிகச்சிறப்பாக கொடியேற்றத்துடன் பிரம்மோத்ஸவம் துவங்கியது.
மேலும் இத்திருக்கோயில், சுமார் 1000 ஆண்டுகள்...
நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மே. 24 -
கோயில் நகரமாகப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும்...
புங்கம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற ராமானுஜருக்கு வைர கிரீடம் சூட்டும் விழா …
மீஞ்சூர், மே. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமன் நாராயண பிருந்தாவனம். இங்கு அமைந்துள்ள சீனிவாச பெருமாளுக்கு 1006 ஆம் ஆண்டு மகோத்சவம் திருவிழா நடைபெற்றது.
ஸ்ரீ வரத எத்திராஜா ஜீயர் சாரிடிரெபிள் டிரஸ்ட் சார்பில் வடக்காஞ்சி என அழைக்கப்படும்...
4 ஆண்டுகளுக்கு பின் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா திருத்தல திருத்தேர் பவனி விழா …
நாச்சியார்கோவில், மே. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலுக்குட்பட்ட வீரராகவபுரத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா திருத்தலம் அமைந்துள்ளது.
மேலும் ஆண்டுதோறும் இத்திருத்தலத்தின் தேர்பவனி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா கொரோனா தொற்று பரவல் உட்பட...























