Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசவனங்காடு கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமதிலழகி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 208 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி ..

திருவாரூர். ஜூன். 11 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீமதிலழகி காளியம்மன் ஆலயத்தில் 208 பேர் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி பூஜை செய்தனர். https://youtu.be/-rdzHiSIoTM முதல் நாள் கணபதி பூஜையுடன் துவங்கி இத்திருவிழா அன்று இரவு நாடாகுடி இராமலிங்கம் குழுவிரின் காத்தவராயன்...

பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் ..

பொன்னேரி, மே. 01 - பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின்...

கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் மூன்றாம் நாள் வைகாசி விசாக உற்சவ பெருவிழா.. வள்ளி...

காஞ்சிபுரம், ஜூன். 05 - முருகப் பெருமானின் வரலாற்றை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக...

கும்பகோணம் ஸ்ரீமாயா சக்தி அம்மன் திருக்கோயில் 80 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா ..

கும்பகோணம், மே. 02 - கும்பகோணத்தில் சௌராஷ்டிரா புதுத் தெருவில் உள்ள மாயா சக்தி திருக்கோவிலின் 80ம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலபிஷேக திருவிழா நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து நேர்திக்கடன் செலுத்தி வந்தனர். https://youtu.be/gS9q8vgsudA கும்பகோணத்தில் சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் உள்ள...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் தேரோட்டம் ..

மீஞ்சூர், மே. 19 - திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...

கும்பகோணம் : பிள்ளையாம்பேட்டையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீவடுவாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூன். 13 - கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும்,  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/iaJ3AQ2lARk பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு...

சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயில் திருத்தேரின் வெள்ளோட்டம் .. ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க வீதிகளில் தேர் பவனி...

கும்பகோணம், ஏப். 06 - அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள சித்திரை தேரின் திருப்பணி இரு ஆண்டுகளுக்கு பிறகு, ரூபாய் 32 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று, திருத்தேர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, புனிதநீர் நிரப்பிய கடத்தை தேரில் ஸ்தாபித்து,...

மங்கல சனீஸ்வரர் ஆலயமாக போற்றப்படும் திருநறையூர் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம், பிப். 24 - கும்பகோணம் அடுத்துள்ள திருநறையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இருமகன்களுடன் காக்கை வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன்...

திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிக் கம்பத்திற்கு குட முழுக்கு விழா ..

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. https://youtu.be/PIax5U4-7bo கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை...

வேப்பம்பட்டு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு : 500 க்கும் மேற்பட்ட சுற்று...

ஆவடி, ஏப். 16 - திருவள்ளூர் மாவட்டம்  வேப்பம்பட்டு புளிய மரத்து பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள குளக்கரையில்  அமைந்துள்ளது  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் இக்கோயிலின்  குடமுழுக்கு விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/as0P_jOkpq0 இந்நிகழ்ச்சியில் பங்கேற்க  இவ்வூரைச் சுற்றியுள்ள வட்டாரப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS