கோவிந்தா கோபாலா என திரளான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பி தேர் வடம் பிடித்திழுக்க.. வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது...
திருவாரூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி சமேத பக்தவச்சல பெருமாள் ஆலய திருத்தேரோட்டம், வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திருப்பதிகளில் 27- வது...
பெருமாண்டி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணம் அருகேவுள்ள பெருமாண்டி கிராம ஆட்டோ நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலயத்திற்கான மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/7Le_-qHn_AE
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு பெற்று கடந்த 10ம் தேதி சனிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி...
திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், டிச. 23 -
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/FKPB6AEkWW8
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அனந்தநல்லூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா...
மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கைநல்லூர் அருகே உள்ள அனந்தநல்லூர் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் மிகப் பழமையானதும்சக்தி வாய்ந்த்துமான அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும்...
பூண்டி ஸ்ரீராகவேந்திரா மந்திராலாயத்தில் பிப் 22 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மகா கும்பாபிஷேக விழா … மாவட்டம் முழுவதிலிருந்து...
பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் …
பெருநகர் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்வேலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா மந்திராலயாத்தில் உள்ள 72 அடி உயர கோபுரம் கிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில்களில் எதிர் வரும் பிப் 22 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம் : மார்கழிமாதத்தை முன்னிட்டு மூன்று அம்மன் கோயில்கள் இணைந்து நடத்தும் ஏகதின ஆண்டு உற்சவம் : இருகாளிகளின்...
கும்பகோணம், டிச. 16 -
கும்பகோணத்தில் மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு இங்கு பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களுக்கும் இணைந்து நடத்தும், ஏகதின ஆண்டு உற்சவம் விழா இதனைத் தொடர்ந்து இன்று இருகாளிகளின் திருநடனத்துடன் திருவீதியுலா சிறப்பாக...
மணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்….
கும்பகோணம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராம் புதுத் தெருவில் உள்ள ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 18 ஆம் தேதி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை...
ஆடுதுறை சிவசிவா காலணியில் நடைப்பெற்ற வலம்புரி ஸ்ரீசிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலய மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணம் அருகே ஆடுதுறை சிவ சிவா காலணியில் உள்ள வலம்புரி ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/j6afyN8T7D0
திருவிடைமருதூர் தாலுகா...
பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்று விழா மற்றும் குருத்தோலை பவனி …
பாபநாசம், ஏப். 4 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா வருகிற திங்கள் 10ஆம் தேதி செவ்வாய் 11ஆம் தேதி புதன் 12ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று காலை குருத்தோலை பவனி , கொடியேற்று...
சமணர் தலமான திருப்பருத்திக் குன்றம் திரைலோக்கியநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மஹாவீரர் ஜெயந்தி விழா ..
காஞ்சிபுரம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது.
சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது....

























