Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் அருகே மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மூன்று ஆலயங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..

திருவாரூர், செப். 12 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் தோட்டக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக இன்று  நடைபெற்றது. https://youtu.be/LsJK5b8AMiA இம் மூன்று ஆலயங்களின் திருப்பணிகள்  12 வருடத்திற்கு பிறகு புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

வடபாதி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ….

திருத்துறைப்பூண்டி, ஏப். 04 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,  பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி அவ்வாலயத்தில் உள்ள...

21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற மேலக்காவேரி ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், பிப். 24 – கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள். மேலும் இவ்வாலயத்திற்கு வேண்டி வருபவர்களுக்கு வேண்டுவன அருளும்,...

திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர்...

மயிலாடுதுறை, மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி‌.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து...

கோவிந்தா கோபாலா என திரளான பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பி தேர் வடம் பிடித்திழுக்க.. வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது...

திருவாரூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி சமேத பக்தவச்சல பெருமாள் ஆலய திருத்தேரோட்டம், வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ திருப்பதிகளில் 27- வது...

நாகேஸ்வர சுவாமிக்கும் பிரகன்நாயகியம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம் : கும்பகோணம் பிரஹந்நாயகி சமேதநாகேஸ்வரசுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர 7...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணம் மாநகர், பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 7ம் நாளான நேற்றிரவு, நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகைக்கும், திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/TIuc9-ZP9hA மகாபிரளத்தின்...

கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கிய நவராத்திரி திருவிழா..

கும்பகோணம், செப். 27 - கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும், மகாமக பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சைவத்தலங்களில் முதன்மையானதுமான மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவருக்கு நிறைமணி (எ) தேவேந்திர பூஜை அலங்காரத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு...

திருவாரூரில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேரோட்டம் : திருத்தேர் வடம் பிடித்திழுக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் …

திருவாரூர், ஏப். 01 - திருவாரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதியகராஜர் திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் ,பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு்மிக்க திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த  மார்ச் 9 ஆம் தேதியன்று  கொடி் ஏற்றத்துடன் துவங்கி சுவாமி பல்வேறு் வாகனங்களில் வாயிலாக...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

காஞ்சிபுரம் : தினசரி கோயில் பிரசாதத்தை கேட்டு வாங்கி சாப்பிடும் காகம்…

காஞ்சிபுரம், ஆக. 08 - காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. https://youtu.be/f0r1wBajjBI இத்திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS