800 ஆண்டு பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
மீஞ்சூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும்...
திருவள்ளூர் : வழுதிகைமேடு ஸ்ரீஎல்லையம்மன் ஆலயத்தின் 326 வது ஆண்டு தீமிதி திருவிழா … திரளான பக்தர்கள் தீ...
திருவள்ளூர், ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்துள்ளது வழுதிகைமேடு என்ற கிராமம். அக்கிராமத்தில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/1chaxxiV5pg
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழபுரம் எனும் நாட்டின் தலைநகரான ஞாயிறு கிராமத்தினை தலைமையிடமாக கொண்டு சோழ மன்னன்...
திருவீழிமிழலை மாப்பிள்ளைச்சாமி திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவீழிமிழலை, மே. 09 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேவுள்ள திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.
https://youtu.be/woYw-f5bXag
இத்திருவாலயத்தில் திருக்கல்யாண வைபவமாக யாத்திரா தானம் செய்து ஸ்ரீ மாப்பிள்ளைச்சாமி கைலாயத்திலிருந்து படி இறங்கி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்...
கும்பகோணம் மாசிமகாப் பெருவிழாவை முன்னிட்டு 9 வது நாள் விழாவாக நடைப்பெற்ற மூன்று திருக்கோயில்களின் திருத்தேரோட்டம் …
கும்பகோணம்,மார்ச். 05 -
கும்பகோணத்தில், பிரசித்தி மகாமக திருக்குளத்தின் கிழக்கரையில் உள்ள அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில், வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் மற்றும் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் ஆகிய மூன்று கோயில்களின் மாசிமக பெருவிழாவின் 9ம் நாளான இன்று மாலை திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து...
மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …
மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி...
நெல்லிக்காவல் அருள்மிகு ஸ்ரீநெல்லிவனநாத ஸ்வாமி திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற சூரியபூஜை ….
திருநெல்லிக்காவல், மார்ச். 05 -
திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநெல்லிவனநாதேஸ்வர சுவாமி திருக்கோயிலில், தமிழாண்டு மாசி மாதம் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் திருக்கோவிலில் சூரிய பகவானை வழிபடும் சூரிய பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் இக்கோயிலின்...
நவக்கிரகத் தலங்களில் ராகுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவின் 10 நாள் தீர்த்தவாரி திருவிழா...
கும்பகோணம், ஜூன். 12 -
கும்பகோணம் அருகேவுள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித...
திருவிழிமிழலை ஸ்ரீவிழி நாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்...
குடவாசல், மே. 12 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.
https://youtu.be/CllCyx9Ez0g
இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி.. நேற்று முன்தினம் ஸ்ரீ காத்யாயினி அம்பிகை சமேத ஸ்ரீ மாப்பிள்ளை...
கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பிரமோற்சவம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கியது ..
கும்பகோணம், மார்ச். 09 -
இத்திருக்கோயிலில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாரப்பாடல் பெற்றதும், ஆதிசேஷன் இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
https://youtu.be/OJaufHeW4IY
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற...
கும்பகோணம் ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை திருவிழா ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணம் அப்புக்குட்டி தெருவில் அமைந்துள்ள ஆனந்த மாரியம்மன் திருக்கோயில் 17ம் ஆண்டு சிறப்பு திருவிளக்கு பூஜை வீதியுலா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கைகளில் திருவிளக்கு ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் அம்மனுடன் கேரள ஜென்டை மேளம் முழங்க...
























