Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகு விமர்சையாக திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி விழா : நீண்ட வரிசையில் நின்று...

திருத்துறைப்பூண்டி, டிச. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காட்டில்  எழுந்தருளும் பொங்கு சனீஸ்வரர் திருக்கோயிலில், தனி சந்நிதி கொண்டும் கையில் ஏர் கலப்பையுடன் சனி பகவன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சனிபகவான்...

மேலதிருப்பாலக்குடி கிராம அருள்மிகு ஸ்ரீபால தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைப்பெற்ற செண்பகப்பூ உற்சவம் : ரிஷப வாகனத்தில் எழுந்தருளி...

மன்னார்குடி, மே. 12 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலத் திருப்பாலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் 42 ஆம் ஆண்டு செண்பகப்பூ உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. சிவபெருமானுக்கு பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்திய சிறுதொண்ட நாயனாரின் பக்தியை மெட்சிய சிவபெருமானிடம்...

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி...

கும்பகோணம், செப். 24 - கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/Adg_MHjysJM தமிழக திருப்பதி என போற்றப்படுவதும்,...

நூறாண்டுகளுக்குப் பின் ரூ. 65 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கொரநாட்டுக்கருப்பூர் அருள்மிகு ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில்...

கும்பகோணம், மார்ச். 27 - கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும். மேலும், இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது...

சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …

முத்துப்பேட்டை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ... திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...

கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பிரமோற்சவம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 09 - இத்திருக்கோயிலில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாரப்பாடல் பெற்றதும்,  ஆதிசேஷன் இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. https://youtu.be/OJaufHeW4IY கும்பகோணம் பிரகன்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  தேவாரப்பாடல் பெற்ற...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

ராகு லட்சார்ச்சனை விழா – திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோவிலில் ராகுப்பெயர்ச்சியை முன்னிட்டு தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 16 - நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் ராகு பெயர்ச்சியை ஒட்டி லட்சார்ச்சனை விழா தொடங்கியது.. https://youtu.be/Hp8Cbs7H8j4 கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கிரிகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர்...

20 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஜூலை. 02 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ அம்பிகை திரெளபதி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 20, ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தொடங்கிய நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டியஞ்சலி … பார்வையாளர்களை கவர்ந்த பல்வேறு நாட்டியக் கலைஞர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிவராத்திரியை முன்னிட்டு, மயூரநாதர் ஆலயத்தில் நான்கு நாட்கள் நடைப்பெறும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி நேற்று துவங்கியது. அதில் பல்வேறு நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய, நாடகங்கள் அதனைக் காண வந்த பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மயிலாடுதுறை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS