Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தென்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா… வட்டமிட்டு சுற்றிய கருடபகவான் …...

நன்னிலம், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள தென்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த கோவிலில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டால்...

எதிர் வரும் மே 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பெருவிழா …

மயிலாடுதுறை,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது. https://youtu.be/sflN0T4xjus மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது....

திருவாரூர் அருள்மிகு ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற அபிஷேக ஆராதனை …

திருவாரூர், மே. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப கோவிலான ஸ்ரீபழனியாண்டவர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவினை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது. சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உப...

கும்பகோணம் மாசிமக பெருவிழா தீர்த்தவாரி : 12 சைவத்திருக்கோயில் உற்சவர்கள் ரிஷப வாகனத்தில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி...

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, இன்று நண்பகல், பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சைவத்திருக்கோயில்களில் இருந்தும் உற்சவர்கள் ரிஷப வாகனங்களில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருள, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் புனிதநீராடி சுவாமி...

கும்பகோணம் : பிரசித்திபெற்ற சூரியனார்கோயில் 28-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஞானபீடரோஹனம் ஏற்றார்.

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணம் அருகே பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 3-ஆம் தேதி தனது 102 ஆவது வயதில் பரிபூரணம் அடைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு...

35 அடி உயர பத்துமலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழா ..

திருவாரூர், பிப். 01 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் தெற்கு பார்த்து அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், ஸ்ரீலஸ்ரீ சிதம்பர சுவாமிகள் மடம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு இத்திருக்கோயிலில், நான்கு கால...

நவக்கிரகத் தலங்களில் ராகுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவின் 10 நாள் தீர்த்தவாரி திருவிழா...

கும்பகோணம், ஜூன். 12 - கும்பகோணம் அருகேவுள்ள நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழாவின் 10ம் நாளான இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வு நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித...

வெகுச்சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்...

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் கருடசேவை உற்சவம் : வைகுந்தப் பெருமாள்...

காஞ்சிபுரம், மே. 28 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபரமேஸ்வர விண்ணகரம் எனும் பெயர் பெற்றதுமான வைகுந்த வல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 26ம்தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 3ம்...

திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில் நடைப்பெற்ற சித்தர் இடைக்காடர் அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா ..

திருவாரூர், செப். 20 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, திருக்கொள்ளம்பூதூர் கிராமத்தில்   முப்போகம் நெல் விளைய அருள்புரிந்து வரும் சித்தர் இடைக்காடர்  அவதாரநாள் 3 ஆம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது. https://youtu.be/lxZG8FW5PqI இவ்விழாவினை தொடர்ந்து அருள்மிகு சௌந்தர்ய நாயகி சமேத வில் வாரண்யேஸ்வரர் சுவாமி திருத்தலத்தில் கிராமவாசிகள் பால்குடம் எடுத்துவர  ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS