Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் 16 நாள் மார்கழி தெப்போற்சவ திருவிழா …

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும்...

ஆடுதுறை மதுரகாளியம்மன் மகா பாலாபிஷேகம் விழா : நாதஸ்வரம் மற்றும் மேளதாளம் முழங்க வீரசோழ ஆற்றங்கரையில் இருந்து...

கும்பகோணம், ஏப். 10 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனம் திருவிழாவினை முன்னிட்டு இன்று 1008 பேர் பால்குடம் எடுத்து வந்தனர். https://youtu.be/jRYxTvCE2DE கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக...

கும்பகோணம் : ஸ்ரீசக்கரபாணிசுவாமி விஜயவள்ளி தாயார் திருக்கல்யாண வைபவம் …

கும்பகோணம், மார்ச். 29 - கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் பங்குனி திருவோணத்தை முன்னிட்டு நேற்றிரவு சக்ரபாணிசுவாமிக்கும், விஜயவள்ளி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/QgyLq3klB2I கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றானதும்,  மகாமக திருவிழா தொடர்புடைய...

திருவோணமங்கலம் கிராமத்தில் நடைப்பெற்ற மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா ..

திருவாரூர். ஏப். 25 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/1USginLeH50 இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து தெரு...

கீழ்மாந்தூரில் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா : தீ குண்டத்தில் தவறி விழுந்து முதியவருக்கு காயம்

கும்பகோணம், மே. 13 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகில் கீழ்மாந்தூரில்  அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குழியிறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்து...

மகாசிவராத்திரியை முன்னிட்டு கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 1008 சிவநாம அர்ச்சனை ..

கும்பகோணம், மார்ச். 01 - மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதிசேஷன் முதல் காலத்தில் வழிபட்ட பெருமைக்குரிய கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 1008 சிவநாம அர்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/R-fHB643aT4   மகா பிரளத்தின் போது அமிர்தகுடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி...

சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 37 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா …

மயிலாடுதுறை, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் … மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை...

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கோடிக்காவல் திரிபுர சுந்தரி சமேத திருகோடீஸ்வரசுவாமி திருக்கோயில் சித்திரை பிரமோற்சம்..

கும்பகோணம், ஏப். 07 - கும்பகோணம் அருகாமையுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுக பைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி  சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில்...

இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி …...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஸ்ரீ கும்பமுனிசித்தர் எனும் அகஸ்திய பெருமான் சன்னதியில் மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு, இன்று குருபூஜை, விசேஷ சித்தர் யாகம் மற்றும் ஆதிவிநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர்  பங்கேற்று சாமி...

பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் ..

பொன்னேரி, மே. 01 - பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS