Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொரநாட்டுக் கருப்பூர் அபிராமி அம்பிகா உடனூறை சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருத்தேர் விழா ….

கும்பகோணம், ஏப்ரல் . 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை பெளர்ணமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அவ்விழாவல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்தனர். தஞ்சாவூர்...

திருவாரூர் : வெகு சிறப்பாக நடைப்பெற்ற 31 .பருத்தியூர் ஸ்ரீசந்தன மாரியம்மன் ஆலயத் தீ மிதி திருவிழா …

திருவாரூர். மே. 23 - ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். https://youtu.be/TzDWAcKkT78 திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா 31, பருத்தியூர் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலயத்தில்...

தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் … இரு நூறு ஆண்டுகளுக்கு பின் கும்பகோணம் மேலக்காவேரியில் நடைப்பெற்றது ..

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணம் மேலக்காவேரி, தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். https://youtu.be/MCfy0oMDje0 கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது,...

கும்பகோணம் : 48 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான...

கும்பகோணம், டிச. 17 - கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு...

கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் அதிகாலை முதல் புனிதநீராட குவிந்த ஆயிரக்கணக்கனோர் ..

கும்பகோணம், பிப். 17 - கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு  மகாமகத் திருக்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல் புனித நீராடி, முன்னோர்களின் ஆசி வேண்டி தர்ப்பணங்கள் அளித்து அருகிலுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். https://youtu.be/uwJk7VOIpYE மாசிமகம் சிறப்பு எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசிமாதத்தில் வரும் மகம் நட்சத்திரம்...

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவினை முன்னிட்டு திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சுவாமி திருக் கல்யாண...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும்  திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

ராகு லட்சார்ச்சனை விழா – திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோவிலில் ராகுப்பெயர்ச்சியை முன்னிட்டு தொடங்கியது ..

கும்பகோணம், மார்ச். 16 - நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் ராகு பெயர்ச்சியை ஒட்டி லட்சார்ச்சனை விழா தொடங்கியது.. https://youtu.be/Hp8Cbs7H8j4 கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கிரிகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர்...

காஞ்சியில் நடைப்பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோயில் கருடசேவை : வரதரை காண திரளாக குவிந்த பக்தர்களால் திக்குமுக்காடியது மாநகரம் ..

காஞ்சிபுரம், மே. 15 - இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வரதரைக் காண வந்த பக்தர்களால் திக்குமுக்காடியது காஞ்சிபுரம் மாநகரம் .. 108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முக்கியனமான தளம். இங்கு, வருடத்துக்கு...

கும்பகோணம் : பிரசித்திபெற்ற சூரியனார்கோயில் 28-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஞானபீடரோஹனம் ஏற்றார்.

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணம் அருகே பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 3-ஆம் தேதி தனது 102 ஆவது வயதில் பரிபூரணம் அடைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு...

வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயிணி கோயிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை :...

கும்பகோணம், செப். 14 - கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியில் வடிவமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலைக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அபிஷேகம் செய்து அந்த சிலையினை முறைப்படி வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பீட அறங்காவலர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்து இச்சிலையை வடிவமைத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS