Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, செப். 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள பரணம்பேடு அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று...

காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் மார்ச் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்...

தஞ்சாவூர், மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை மாவட்டம், காசவளநாடு கோவிலூர் கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்லணை கால்வாயில் இருந்து புனித நீர் எடுக்கப் பட்டு கடத்தை யானை மீது வைத்து, தாரை, தப்பாட்டம், கோலாட்டம், வெள்ளை குதிரைகள் நடனத்துடன்...

திருப்பாச்சூர் ஜடா முனீஸ்வரர் மற்றும் பால முனீஸ்வரர் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா …

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்... திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன்...

ஆவடி காமராஜ் நகர் துவாரகமாயி சாய்பாபா கோயிலில் பாபா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை :...

ஆவடி, ஏப். 10 - ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி சாய்பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள்  சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/ZSIM3WQKmHw சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகா மாயி லஷ்மி சாய்பாபா ஆலயத்தில்...

நாச்சியார்கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19வது ஆண்டு பாதயாத்திரைச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

கும்பகோணம், மார்ச். 18 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலிருந்து சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு 19ம் ஆண்டாக மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக  பயணம் சென்றனர். https://youtu.be/de5FrRtbX64 தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதல்மை தலமாக போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில்...

கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் கோமளவள்ளி தாயார் மற்றும் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து புஷ்ப பல்லாக்கில் பவனி...

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணம் 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம்  சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ முக்கிய நிகழ்ச்சியாக, இன்றிரவு பெருமாள் மற்றும் தாயார் ஏகசிம்மாசனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள பிரகார உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு...

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் 4 மாத உண்டியல் திறப்பு : ரூ.13.51 லட்சம் காணிக்கை

  காஞ்சிபுரம், டிச. 17 - கந்தபுராணம் அரங்கேறிய புகழ்மிக்க திருத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.இக்கோயிலில் 4 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் முத்துரத்தினவேல்,ஆய்வாளர் ப்ரீத்திகா, கோயில்...

மங்கல சனீஸ்வரர் ஆலயமாக போற்றப்படும் திருநறையூர் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம், பிப். 24 - கும்பகோணம் அடுத்துள்ள திருநறையூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீபர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சனி பகவான் உஷா தேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இருமகன்களுடன் காக்கை வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன்...

பங்குனி மாத மக நட்சத்திரத்தினை முன்னிட்டு, கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்...

கும்பகோணம், மார்ச். 16 - கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத மக நட்சந்நிரத்தினை முன்னிட்டு இன்றிரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/ZIvnL7vAetI கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பங்கஜவல்லி...

அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி பிரமோற்ச்சவ 9 ஆம் நாள் ஆல்மேல் பல்லாக்கு திருவிழாவால் காஞ்சி...

காஞ்சிபுரம், மே. 21 - காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் துவங்கியது அத்தி வரதர் பெயர் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS