சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு திருப்படி பூஜை..
கும்பகோணம், ஏப். 14 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும்...
மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …
மாதர்பாக்கம், டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம் சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருட்பணி...
கும்பகோணம் : 48 ஆண்டுகளுக்கு முன் திருடு போன சுமார் ரூ 1 கோடி மதிப்பிலான...
கும்பகோணம், டிச. 17 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட தொன்மையான ஐம்பொன் சண்டிகேஸ்வரர் சிலை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னைத் திருத்தல 155 ஆம் ஆண்டு தேர் பவனி விழா...
கும்பகோணம்,மே. 29 –
கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலில் அடுத்துள்ள மாத்தூர் அமைந்துள்ளது, புனித ஜெயராக்கினி அன்னை திருத்தலமாகும்.
இத்திருத்தலத்தின் தேர்பவனி விழா ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் அவ்வாலயத்தின் 155 ஆம் ஆண்டு விழாவிற்கான நிகழ்வுகள் கடந்த 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு...
கீழ ஓகை கிராமத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை ஸ்ரீ ஞானம்பிகை சமேத ஸ்ரீஆதிகைலாசநாதர் ஆலய அஷ்டபந்தன...
குடவாசல், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், கீழ ஓகை கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ப்ரணவாம்பிகை, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதி கைலாசநாதர் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் சுற்றுப்புற...
ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...
கும்பகோணம், ஜன. 06 -
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...
அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரசித்திப்பெற்ற கும்பகோணம் மாசி...
கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மாசிமகப்பெருவிழா இன்று காலை அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
12 சைவத் திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் ஆகியவற்றுடன் இணைந்து...
கும்பகோணம் ஸ்ரீமந்தை மகா காளியம்மன்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..
கும்பகோணம், ஜூன். 09 -
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், தெற்கு வீதியில் உள்ள, ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/lTta3w4w3eo
கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில் அமைந்துள்ள...
செண்டை மேளம் முழங்க, விசேச பூஜைகள் மற்றும் பெண்கள் முளப்பாரி ஊர்வலத்துடன் வெகு கோலகலமாக தொடங்கிய திருக்கோடிக்காவல் மஞ்சனி...
தஞ்சாவூர், மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயில் பங்குனி திருவிழா விஷேச பூஜைகளுடன் சென்டை வாத்தியங்கள் முழங்க பெண்கள் முலைப்பாரி ஊர்வலத்துடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.
திருவிடைமருதூர் அருகேவுள்ள திருக்கோடிக்காவல் அருள்மிகு பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ மஞ்சள் அய்யனார்...
சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …
முத்துப்பேட்டை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...





















