மகா தீபத்திரு நாளன்று திருவண்ணாமலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : மாவட்ட நிர்வாகம் உத்தரவு
திருவண்ணாமலை, டிச. 3 -
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு கொண்டு வரக்கூடாது. மேலும், மகாதீபத்தன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை 2500 பக்தர்கள் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...
வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …
பொன்னேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...
கும்பகோணம் மாசிமகாப் பெருவிழாவை முன்னிட்டு 9 வது நாள் விழாவாக நடைப்பெற்ற மூன்று திருக்கோயில்களின் திருத்தேரோட்டம் …
கும்பகோணம்,மார்ச். 05 -
கும்பகோணத்தில், பிரசித்தி மகாமக திருக்குளத்தின் கிழக்கரையில் உள்ள அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயில், வடகரையில் உள்ள காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் மற்றும் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் ஆகிய மூன்று கோயில்களின் மாசிமக பெருவிழாவின் 9ம் நாளான இன்று மாலை திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து...
பட்டீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 55 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தேர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம்...
கும்பகோணம், ஜன. 23 -
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார்.
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம்...
மகாமகம் குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இணைந்து , எழுந்தருளிய நாகேஸ்வரசுவாமி மற்றும் விஸ்வநாதசுவாமிக்கு பங்குனி உத்திர தீர்தவாரி, தீபாதரதனை நடைப்பெற்றது
கும்பகோணம், மார்ச். 18 -
பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி மற்றும் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் நண்பகல் மகாமககுளக்கரைக்கு ஒருசேர எழுந்தருள, அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.
https://youtu.be/lR_IfnVG0HA
இதில்...
மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …
மன்னார்குடி, டிச. 16 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
https://youtu.be/eURvpBJoes8
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான பகல்பத்து...
ஒரே நேரத்தில் அருள் வந்து சாமி ஆடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் : மேப்பூர் தாங்கல் அருகே அருள்மிகு...
பூவிருந்தமல்லி, ஜூன். 26 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்...
சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
சீர்காழி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்…
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...
மனித முகத்துடன் காட்சி தரும் ஆதி விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ..
திருவாரூர், செப். 01 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே செதலபதி கிராமத்தில் உள்ள திருக்கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார்.
https://youtu.be/tRwDeP5LQQI
திருஞானசம்பந்தர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான செதள பதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமாகும்.
இவ்வாலயத்தின்...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
























