ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோயில் தெப்பத்திருவிழா : மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்..
திருவாரூர், மே. 21 -
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/ushppR5_vLU
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து...
பொன்னேரியில் நடைப்பெறவுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயிலின் திருத்தேர்விழா : தேர் அலங்கார உபயத்திற்கு முன்னுரிமைக் கோரி இருவேறு வியாபாரிகள்...
பொன்னேரி, ஏப். 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் திருக்கோயிலும், அருள்மிகு திரு கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது.
மேலும் இவ்விரு திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கமாகயிருந்து வருகிறது.
மேலும் அதனைத்தொடர்ந்து அருள்மிகு திருகரிகிருஷ்ண பெருமாள் திருத்தேரோட்டமும்,...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் மாசிமாத மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு யாகத்துடன் நடைப்பெற்ற 1008 சங்காபிஷேகம் …
கும்பகோணம், பிப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் ராகு பகவான், மாசி மாத மகாசிவராத்திரி நன்னாளில் 2 ஆம் காலத்தில், வழிப்பட்டு தன் சாபம் நீங்க பெற்றதாக இத்தல வரலாறு தெரிவிக்கிறது.
மேலும் இத்தகைய சிறப்புமிக்க இத்திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு...
மயிலாடுதுறை அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக யானையின் மீது கொண்டு வரப்பட்ட காவிரி புனித தீர்த்தம் ….
மயிலாடுதுறை, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறையில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித தீர்த்தம் யானை மேல் ஊர்வலமாக...
கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் கண்டெடுத்த மூன்றரை அடி உயரத்திலான அழகிய முருகன் சிலை …
திருவாலங்காடு, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், திருவலாங்காடு அடுத்துள்ள பாகசாலை கிராமத்தில் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இளைஞர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது, காலில் ஏதோ இடிபட்டதை தொடர்ந்து அது என்னவென்று பள்ளம் தோண்டி பார்த்துள்ளனர்.
அப்போது அவ்விடத்தில் மணலில் புதைந்திருந்த சுமார்...
ஆனி பௌர்ணமி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணி சுவாமி …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரத்தின் காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமானது, கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை...
கும்பகோணம்: சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம், சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கும்பகோணம், செப் . 17 -
கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா...
கீழ்மாந்தூரில் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா : தீ குண்டத்தில் தவறி விழுந்து முதியவருக்கு காயம்
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகில் கீழ்மாந்தூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குழியிறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்து...

























