கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...
மதுரவாயல் அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகனுக்கு நடைப்பெற்ற 7 ஆம்...
மதுரவாயல், ஏப். 05 –
சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் கங்கையம்மன் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் ஆலயத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 7 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருநாள் விழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மேலும் இன்று பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு இவ்வாலயத்தில்...
தண்டலச்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ வீரலட்சுமியம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா ..
கும்மிடிப்பூண்டி, ஆக. 22 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தண்டலச்சேரி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீரலட்சுமி அம்மன் ஆலயத்தின் தீ மிதி நிருவிழா நடைப்பெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி...
தஞ்சாவூர் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மஹா கும்பாபிஷேகம் ….
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டைரோடு ஆர் எம் எஸ் காலனியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சந்தோஷி அம்மன் ஆலய கும்பாபிஷேக பெரு விழா கடந்த 24 ஆம் தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் திருவீதி உலா மற்றும் முதல் கால...
தண்டையார்பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் திரு முருகன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீப திருவிழா …
தண்டையார் பேட்டை அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருகோயிலில் நடைப்பெற்ற திருக்கார்த்திகை தீபவிழா .. பக்தி பரவசத்துடன் முருகனுக்கு அரோஹரோ முழக்கம் எழுப்பிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் ..
தண்டையார் பேட்டை, நவ. 26 -
வட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருட்கோட்டம் முருகன் திருக்கோயிலானது 1966...
கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும் பணி மும்முரம் ..
திருவண்ணாமலை. டிச.3-
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளை செய்துத் தரும் பணி படு மும்முரமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது....
நல்லமாங்குடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் தீ குண்டத்தில் விழுந்து பக்தர்கள் இருவருக்கு படுகாயம் ..
திருவாரூர், ஏப். 29 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் மாரியம்மன் கோவில் தீமிதிமிதி திருவிழா நடைபெற்றது. அதில் நேர்த்திக்கடன் செலுத்த தீயில் இறங்கிய ஒருவரும் பூசாரியும் தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இந்த விழாவில் சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரியும் அதனைத் தொடர்ந்து...
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோயில் தெப்பத்திருவிழா : மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்..
திருவாரூர், மே. 21 -
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/ushppR5_vLU
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து...
திருவாரூர் : ஆலங்குடி ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூமாதேவி தாயருக்கும் நடைப்பெற்ற திருக்கல்யாண...
திருவாரூர். ஜூன். 13 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி பகுதியில் குரு ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்ரீ அபய வரதராஜபெருமாள் சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
https://youtu.be/bQ0SVUdtV7w
நேற்று மாலை சுப முகூர்த்தம் 7.30 மணி அளவில் தொடங்கி இரவு 9.30 மணி வரை திருக்கல்யாண...
























