ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …
பெரியபாளையம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்...
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...
வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…
மீஞ்சூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது.
மேலும்...
நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மே. 24 -
கோயில் நகரமாகப் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயில், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது தலமும், சோழ நாட்டு திருப்பதிகள் நாற்பதில் நடுநாயகமான தலமும்...
திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் … சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் அருகே வடுக பைரவத் தலமான திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான...
ராகு இடப்பெயர்ச்சி விழா : திருநாகேஷ்வரத்தில் உள்ள ஸ்ரீநாகநாதசாமி கோயிலில் இன்று நடைப்பெற்றது
திருநாகேஷ்வரம், மார்ச். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு...
திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் … திரளானவர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரிழுத்தனர் …
கும்பகோணம், மார்ச். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் உருத்திரபாதத் திருநாள் விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
https://youtu.be/7BDCr9E3AuU
9ஆம் தேதி பெரிய கொடியேற்றமும், அதனை...
கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்னக திருப்பதி எனப் போற்றப்படும் ஒப்பிலியப்பன்கோயில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா...
கும்பகோணம், மார்ச். 10 –
கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்று திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
https://youtu.be/QWGGn0wLKnA
மேலும், இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம்...
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 அடி உயர கம்பீர சுதந்திர...
கும்பகோணம், ஆக. 26 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 அடி உயரமுள்ள கம்பீர சுதந்திர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/LOw7FEgf8gk
விநாயகர் சதுர்த்தி விழாவினை உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது....
ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா …
கும்கோணம், ஏப். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் 94 ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக கடந்த புதன் கிழமையன்று இப்பகுதியில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் திரளான அவ்வூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மேலும்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாயர்பாடி ஸ்ரீகரிகிருஷ்ணப்பெருமாள் திருக்கோயில் திருவிழா ..
பொன்னேரி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடியில் 1200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோயில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு அதன் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
https://youtu.be/w9xIHoIDMqY
பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள்...






















