Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக கூட்டணியில் சேர விஜயகாந்த் புதிய நிபந்தனை

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதி, 1 மேல்சபை எம்.பி.யும் தருவதாக கூறி கூட்டணி அமைத்துள்ளது. இதுதவிர புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், புதிய தமிழகத்துக்கும் 1 தொகுதியும்...

போலீசாரின் கண்காணிப்பு பணிக்கு சேமிப்பு தொகை ரூ.1.50 லட்சம் நன்கொடை அளித்த சென்னை சிறுமி

சென்னை: சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஸ்ரீஹிதா. இந்த சிறுமி சில வாரங்களுக்கு முன், ராயப்பேட்டையில் உள்ள தன் தந்தையின் அலுவலகம் சென்றார். அங்கு அவர் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதன் அவசியம் பற்றி பேசியதை கேட்டார். இதையடுத்து, போலீசாரின் கண்காணிப்பு...

தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி விருது தேர்வு குழுவில் தமிழுக்கு எதிரானவரை நியமிப்பதா?-மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்...

தேமுதிக கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் 2-வது நாளாக ஆலோசனை

சென்னை: தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இழுக்க இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் மேல்மட்ட நிர்வாகிகளும் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தே.மு.தி.க.வின் தொகுதி பங்கீடு குழுவினர் கட்சி அலுவலகத்தில் கூடி தொடர்ந்து...

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- விழுப்புரம் விக்கிரவாண்டி கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா, மணிமொழி, பெளதாரணி ஆகிய 3 பேர் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருச்சி மண்ணச்சநல்லூர் பூனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரா என்பவர் நெல் அறுக்கும் இயந்திரத்தில், சிக்கி...

தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் நல்ல முடிவு-ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி, புதிய தமிழகம்...

பாராளுமன்ற தேர்தல்-ராகுல்காந்தி 13ந்தேதி தமிழகம் வருகிறார்

சென்னை: பாராளுமன்றத்தின் தற்போதைய பதவி காலம் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலை 7 முதல் 10 கட்டங்களாக நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதாவும்,...

ஓட்டுகளை பிரிக்க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தினகரன் தீவிரம்

சென்னை: டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அ.தி.மு.க-தி.மு.க. தலைமையில் இரு அணி உருவாகி உள்ள நிலையில்...

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் கோடியில் ஒன்றாகி இருக்கும்- ராதாரவி

சென்னை: நடிகர் ராதாரவி தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரியும். ஆகவே முறைப்படி கூட்டணியை அவர்கள் அறிவித்தபோது, பெரிய அதிர்ச்சியோ ஆச்சர்யமோ யாருக்குமே ஏற்படவில்லை. மீதம் இருக்கும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மோடியின் தயவு...

அரசியல்வாதிகள் பையை நிரப்புவதை நிறுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து விடும்- கமல்ஹாசன் பேச்சு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கல்லூரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார். வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை விழாவில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- மய்யம் என்ற வார்த்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS