Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை- எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார். அதில் குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும்...

தி.மு.க.வுடன் உடன்பாடு- இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்று பேச்சுவார்த்தை முடித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் முத்தரசன், சுப்பராயன் இருவரும் சென்று தி.மு.க. தலைவர்களுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். அப்போது தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக்கு...

பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்குவதில் தாமதம்

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு...

திமுக கூட்டணி ஒரு காலி டப்பா- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த சமய மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்...

பாராளுமன்ற தேர்தல்: அதிமுக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம்-வைகோ

திண்டுக்கல்: ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அதையும் தாண்டி தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி 130...

கின்னஸ் சாதனைக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள்...

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை: பாதுகாப்பு அதிகரிப்பு

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை...

கோர்ட்டு ஆலோசனைப்படி டாஸ்மாக் மது விற்பனையை 2 மணிநேரம் குறைக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுக்கடையை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார். மதுக்கடை திறக்கப்படும்...

விஜயகாந்துடன் சரத்குமார் சந்திப்பு- அரசியல் நிலவரம் பற்றி ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேர இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று திடீர் என்று சந்தித்து பேசினார். அ.தி. மு.க.- பா.ஜனதா கூட்டணியை சமீபத்தில் சரத்குமார் விமர்சித்து வந்தார். இந்த...

தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐ.ஜே.கே. கட்சிக்கு அதிகாரப் பூர்வமாக இடங்கள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்று மாலை அறிவாலயத்தில் நடைபெறுகிறது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS