Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்தியா – பாகிஸ்தான் போரின் பொன்விழா – 2021 கொண்டாட்டம் – போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின்...

சென்னை ஜூலை 31 –   சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நேற்று 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்தியா பாக்கிஸ்தான் போரில் பாகிஸ்தானை வென்று வங்கத்தேசம் என்ற தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களாக வருகைப் புரிந்த 1971 இந்தியா – பாகிஸ்தான்...

மேட்டூர் அணையிலிருந்து பாசன வசதிகளுக்காக தண்ணீர் திறப்பு – அரசு அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 31 –   இன்று அரசு கூடுதல் தலமைச்செயலாளர் பொதுப்பணித்துறை சார்பில் பாசன வசதிகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப் படுவதாக அரசாணை  செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மேட்டூர் அணையியிலிருந்து , புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுலுள்ள் பாசனப் பகுதிகளுக்கு நடப்பாண்டு பாசனத்திற்காக 1.8.2021...

எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு !

சென்னை, ஜூலை 31 – சென்னை தரமணியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கடந்த 29 ஆம் தேதி தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அங்குள்ள முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், மற்றும் குளிரூட்டப்பட்ட படப்புத்தளம்...

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தியை பெருக்க திட்டம் – அமைச்சர் வி.செல்வ பாலாஜி

சென்னை ஜூலை 31 –   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைமை அலுவலகத்தில் கடந்த 29 ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆய்வுத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற சென்னை வடக்கு,மத்திய,மேற்கு, தெற்கு 1 & 2 மின் பகிர்மான வட்டங்கள்...

அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேர்களுக்கு ரூ. 34 கோடிக்கு மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை ஜூலை 31- சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அமைப்புச்சாராத் தொழிலார்கள் நலவாரியத்தின் சார்பில் 50, அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். இத்திட்டம் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர்...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் !

சென்னை, ஜூலை 31 –   சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது . இக்கூட்டத்தில் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப் பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வு செய்யப்பட்டது. நிதித்துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம்...

அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்தார் !

சென்னை, ஜூலை 31,   தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் உத்திரவிட்டதின் பேரில் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை போடப்பட்ட அவதூறு...

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் .. மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் என்று முதலமைச்சர் தமிழ்நாடு காவல் உயர்  பயிற்சியகத்தில் நடைப்பெற்ற துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் உரையாற்றும் போது கூறினார். சென்னை, ஜூலை 30 – தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் தேர்ச்சிப்பெற்று 86...

தமிழ்நாடு மருத்துவத்தில் சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேலா மருத்துவமனை நிகழ்ச்சியில்...

தமிழ்நாட்டில் தரமான மருத்துவ மனைகள் திறமை மிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த மாணக்கார்களை உருவாக்குவதில் சர்வ தேச தரத்தை இலக்காக கொண்டு செயல் பட வேண்டும் என்று சென்னையில் நேற்று ரேலா மருத்துவ மனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை திறந்து...

மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 வது, பிறந்த நாள் தினம் – முதலமைச்சரின் ட்வீட்டர் பதிவு !

சென்னை, ஜூலை 30.2021 - இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 வது, பிறந்த நாள் தினம் இன்று இந்நாளில் அவரை நினைவுக்கூர்ந்து அவரின் செயலைப்போற்றும் வகையில் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பின்வருமாறு செய்தி ஒன்றை பதிவிட்டுவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS