Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலையின் 216 வது ஆண்டு நினைவு நாள் செய்தி !

இன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவுத் தினத்தை அரசு, அரசு விழாவாக கொண்டாடியது. அதன் தொடர்பாக சென்னை கிண்டி திரு.வி.க தொழிற் பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் !

சென்னை, ஆக 3 – இன்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் பி. மூர்த்தி தலைமையிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகத்துறை ஆணையர் எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி...

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா – இந்திய குடியரசுத்தலைவர்...

சென்னை, ஆக 2 – இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்ட விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற...

இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல முதலமைச்சர் ட்வீட்டரில் வாழ்த்து !

சென்னை, ஆக 2 – டோக்கியவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார். இதுக் குறித்து அவரது வாழ்த்துச் செய்தியில்,...

அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள்; மக்களுக்கு பயன் படும் வகையில் அரசு சேவைகள் அமைய வேண்டும் –...

சென்னை, ஆக 1 – முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைப்பெற்ற மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று...

மாநில அரசுகளின் ஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ சேர்க்கை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் மன்சுக்...

சென்னை, ஆக 1 – நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா விற்கு முதுகலை மருத்துவ சேர்க்கை குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக் கடித த்தில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. அக்கடித த்தில் மாநில...

தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் –...

சென்னை ஆக, 1 – தமிழ்நாடு அரசு வரலாற்றிலயே முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து இன்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் படை வீரர்கள் நல அலுலகத்துடன் கூடிய மையக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து...

சென்னை, ஜூலை 31 – முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 70.75 இலட்சம் ரூபாய் செலவிலும் மதுரை மாவட்டம் மதுரை இரயில் நிலையம் அருகில் ரூ.86.35 இலட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீர ர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக்கட்டடங்களைக் காணொலிக்...

மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க அரசாணை வெளியீடு !

சென்னை, ஜூலை 31 – மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் அணையின் கிழக்குக் கரை கால்வாய் பாசனப்பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் மேற்குக்கரை கால்வாய் பாசன்பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து ...

ப்ளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து முதலமைச்சர் அரசாணை வெளியீடு...

சென்னை, ஜூலை 31 – ஆகஸ்ட் மாதம் 2021 ல், நடைபெறவுள்ள ப்ளஸ் 2 வகுப்புத் துணைத் தேர்வுகளை தனித்தேர்வுகளாக எழுத விண்ணப்பித்துள்ள  மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சிப் பெற்றவர்களாக  முதலமைச்சர் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார் .  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS