Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி ப.விஜயலட்சுமி இன்று அதிகாலை மருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை, செப். 1 - அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி...

தமிழகத்தில் நீண்ட மாதங்களுக்குப் பின் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப் பட்டன

தமிழகத்தில் இன்று பள்ளிகள் கல்லூரிகள் நீண்ட மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டன.  பள்ளிகள்  4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.   சென்னை, செப். 1 -   கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் அவ்வப்போது...

எப்படி ஆறுதல் சொல்வது .. ஓசூர் எம்.எல்.ஏ பிரகாசுக்கு முதலமைச்சர் இரங்கல் செய்தி

சென்னை ஆக. 31 – கோரமான சாலை விபத்தில் தனது மகன் கருணா சாகரை பறிகொடுத்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி ஆறுதல் சொல்வது என வினா எழுப்பி தனது துயரத்தை வெளிப்படுத்தும் வகையில், அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது...

“தேசிய விளையாட்டுத்தினம்” வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உப கரணங்களை வழங்கி எம்.எல்.ஏ. உதயநிதி உரையாடல்

நேற்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இத்தின கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்ட சேப்பாக்கம் , திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சீருடை வழங்கியும்...

ரூ.625 கோடி மதிப்பிலான 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெடங்கி வைத்தார்

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்பழு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்க்க ரூ.625 கோடி மதிப்பிலான 8905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழா  நேற்று கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் நடைப்பெற்றது. அதில் கலந்துக்கொண்டு தமிழ்நாடு...

கொடுத்த ‘தேர்தல் வாக்குறுதிகள்’ அனைத்தையும் நிறைவேற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி !

நேற்று கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைப்பெற்ற அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உரை ஆற்றும் போது திமுக தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட அத்துனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி அளித்தார். சென்னை, கொளத்தூர்....

தமிழகத்தில் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, ஆக. 29- வட தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி...

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பு – அரசு அறிவிப்பு...

சென்னை, ஆக. 21 - தமிழ்நாட்டில் தற்போது நடை முறையில் உள்ள ஊரடங்கு வரும் ஆக 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மாவட்ட வாரியாக நோய்த்தொற்று பரவலின் தன்மை அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் ஊரடங்கு கட்டுப் பாடுகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரனா கட்டுப்பாடு...

கடந்த ஆட்சியின் நிர்வாக சீர் கேடால் ரூ. 85 கோடி மதிப்பிலான 2 இலட்சத்து 38 ஆயிரம் டன்...

சென்னை, ஆக. 21 - சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நிலக்கரியின் இருப்புக் குறித்த ஆய்வினை மேற்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி சந்திப்பு !

சென்னை, ஆக. 18- இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்த சந்திப்பென அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. உடன் நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS