வாகனச் சோதனையில் வரி மற்றும் தண்டத்தொகை ரூ.4.75 கோடி வசூல் : வணிகவரி நுண்ணறிவு பிரிவு
சென்னை, நவ. 2 –
கடந்த மாதம் அக். 4 முதல் 24 - 2021 வரை வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் நடத்திய வாகன தணிக்கையில் வழிப்பட்டியல் இல்லாத சரக்கு வாகனம் மூலம் வரி மற்றும் தண்டத் தொகையாக ரூ. 4. 75...
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, நவ. 1 –
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகரக்கூடும் அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த...
தமிழகம் முழுவதும் 33 அரசு அலுவலகங்களில் உள்ள 14 துறைகளில் ஊழல் தடுப்பு இயக்குநரகம் அதிகாரிகள் மற்றும் ஆய்வு...
சென்னை, அக். 30 -
நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், ரூ. 18,20,030 இலட்சம் ரொக்கம், டாஸ்மாக் ஐஎம்எஃப்எல் ரூ. 6,47,180/-, மதிப்பிலான மதுப்பாட்டில்கள் ரூ. 36,000 மதிப்பிலான 36 பட்டாசு பெட்டிகள்...
பசும்பொன் திருமகனார் 114 வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, அக். 30 –
இன்று பசும்பொன் தேவரின் பிறந்தநாள் மற்றும் ஜெயந்தியாகும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகளை சுட்டிக்காட்டி அன்னாரை போற்றும் வகையில் அவர் வழங்கிவுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாழ்த்து செய்தி
நான் பேசுவது எழுதுவது சிந்திப்பது சேவை செய்வது...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்...
சென்னை, அக். 30 –
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும் இதன் காரணமாக தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி,...
தகவல் தொழில் நுட்பவியல் துறையின் இரு வலைத்தளங்களையும், இரு தமிழ் மென்பொருள்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை, அக். 23 -
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்ட இ-முன்னேற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நண்பன் என்ற வலைத்தளங்களையும் கீழடி – தமிழிணைய விசைப்பலகை மற்றும் தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி எனும்...
சாலைப் பாதுகாப்புக் குறித்து ஆய்வுக் கூட்டம் : சாலைப்பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள...
சென்னை, அக். 22 –
இன்று தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப் பெற்றது.
அக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அகலமான பல தடங்கள் கொண்ட சாலைகளும், தரமான ஓடு தளம் கொண்ட சாலைகளும்...
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
சென்னை, அக். 22 –
உச்சநீதிமன்றம் ஆணையின்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக கடந்த அக். 20 அன்று நடைப்பெற்றது.
உச்சநீதிமன்றம் ஆணையின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள்,...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, அக். 21 -
குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குமரிகடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு...
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக். 19 –
நெம்மிலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்குக் கடற்கரை சாலை...


















