Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறுமணம் செய்த பெண்ணின் அந்தரங்க காணொளிக் காட்சியை அவரது மகனுக்கு அனுப்பி மிரட்டிய மனைவி உட்பட பல பெண்களை...

புதுச்சேரி, பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக பாண்டிச்சேரி யூனியன் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். கணவரை பிரிந்து கடந்த 27 ஆண்டுகளாக தன் 2 மகன்களுடன் வசித்து வந்தார். மகன்களின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்ந்த அவர், தன்னுடைய இரண்டு...

தற்கொலை நாடகமாடி வரும் புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளி : சிறைத்துறை வட்டாரம் தகவல்...

புதுச்சேரி, மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவேகானந்தன் தற்கொலை நாடகமாடி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான விவேகானந்தன் மற்றும்...

புதுச்சேரி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

புதுச்சேரி, ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர்  சம்பத் … புதுச்சேரியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். https://youtu.be/cAbAZ2AzGV0 புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி வீதியில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் உள்ளது....

மீனவர்களுக்கு உதவ வேண்டும்: லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் உத்தரவு

லட்சத்தீவு, நவ, 1 - மீனவர்களுக்கு உதவ, விற்பனைத் துறையில் புதுமையான மற்றும் அறிவியல் பூர்வ யோசனைகளை பின்பற்ற வேண்டும் என  லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் உத்தரவிட்டார். லட்சத்தீவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் நேற்று...

புடாபெஸ்ட்டில் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்தியக் குழுவுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நமது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப்...

மெக்கானிக்கை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவோடிய ஐந்துபேர் கொண்ட மர்ம கும்பல்… கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ள...

புதுச்சேரி, பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரியை அடுத்துள்ள ஈச்சங்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம்.. அவர் அப்பகுதியில்  மெக்கானிக்காக பணிசெய்து வருகிறார். மேலும் இந்நிலையில் இன்று அவர் அப்பகுதியில் இருக்கும் காலி மனை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 5...

புதுச்சேரி மந்திரிசபையில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு : துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து...

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...

சென்னை, மார்ச். 29 -. ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...

பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதாளர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடுகிறார்

புதுதில்லி, ஜன. 23 - முதல் முறையாக விருதாளர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிடல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் (பிஎம்ஆர்பிபி) விருதாளர்களுடன் நாளை ( ஜனவரி 24-ந்தேதி ) பிரதமர் நரேந்திர மோடி நண்பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.     2022...

தஞ்சை பெரியக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பலத்த பாதுகாப்புடன் வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியர் சுவாமி ஸ்ரீவாசுதேவானந்த...

தஞ்சாவூர்,ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வருகை தந்த ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் சுவாமி தரிசனம் செய்தார். உத்திரபிரதேசம் மாநிலம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ வாசுதேவானந்த சரசுவதி மகராஜ் தென்மாநிலங்களில் உள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS