சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி …
சென்னை, பிப். 12 -
இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை – யின் (சென்னை ஐஐடி) ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டெஷன் மற்றும் ஆஷா பார் எஜுகேஷன் அமைப்புடன் இணைந்து கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பயிற்சியை அளிக்கும் வகையில் ஊரக தொழில் நுட்ப மையங்களை தொடங்கி...
புல்வாமா என்கவுண்டரில் காயமடைந்த டிஐஜியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதற்கிடையே, கடந்த 18ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மாநில போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது...
அபினந்தனை விடுவிப்பது எப்போது?-ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில்...
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழங்கினார்.
டெல்லி, ஜன. 16 -
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ, 46 தொடக்க நிறுவனங்கள் வென்றன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:
ஸ்டார்அப் திட்டம், தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவின் அடையாளம். சென்னையைச் சேர்ந்த மீனவரின்...
இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது
இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.
இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை”...
பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை
பாராளுமன்றத் தேர்தலில் சமஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இன்று...
ரத்த காயங்களுடன் பிடிபட்ட இந்திய விமானப்படை வீரர் வீடியோ: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்
புதுடெல்லி:
பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை இன்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை வெளியிட்டது.
மேலும், சென்னையை சேர்ந்த விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமான் என்பவர் தனது பெயர், வயது,...
குஜ்ஜார் இன மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு- ராஜஸ்தான் சட்டசபையில் மசோதா தாக்கலானது
ஜெய்பூர்:
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்...
74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடியது …
டெல்லி, ஜன. 16 -
74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் நேற்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர் எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம். கரியப்பா (பீல்டு மார்ஷல்) ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில்,...
ரஷ்ய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி … பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி, ஜன. 17 -
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் கொச்சி, ரஷ்ய கூட்டமைப்பு கடற்படையின் ஆர்எஃப்எஸ் அட்மிரல் டிரிபூட்ஸ் உடன் 14 ஜனவரி 2022 அன்று அரபிக் கடலில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இயங்கு...






















