Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி இந்தியாவை பாதுகாக்காது: அமித்ஷா பேச்சு

பெங்களூரு : பாஜக தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர், அவர் கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமித்ஷா, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில்...

பாகிஸ்தானுக்கு பதிலடி-விமான படை வீரர்களுக்கு நாராயணசாமி வாழ்த்து

புதுச்சேரி: புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து புதுவை...

பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தப்பட்டாரா அபிநந்தன்? -புதிய தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார். இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக ...

கொவிட் 19 அண்மைச் செய்திகள் … மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சென்னை, ஜன. 17 - தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 157.20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16,56,341 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 4.43%ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.27% சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில்...

கர்மயோகி இயக்கத்தின் கீழ், தஞ்சாவூர் நிஃப்டெம் தயாரித்த பயிற்சி தொகுப்புகள் வெளியீடு

தஞ்சை, ஜன. 28 - உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் தொலைநோக்கு ஆவணத்தை கர்மயோகி இயக்கத்தின் கீழ் மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் பசுபதி குமார் பரஸ் இன்று வெளியிட்டார்.      இந்நிகழ்வின் போது தஞ்சாவூர் மற்றும் சோன்பட்டில் உள்ள தேசிய உணவு...

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் திருப்பதியில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம்-ரோஜா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ரோஜா கூறியதாவது:- சந்திரபாபு நாயுடு தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய...

உபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு

மும்பை: மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி...

சிப்ஸ் டு ஸ்டார்ட் அப் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது … மத்திய மின்னணு மற்றும் தகவல்...

டெல்லி, ஜன. 17 - சிப்ஸ் டு ஸ்டார்ட் அப்' திட்டத்திற்கு கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்தியாவை அடுத்த செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான பிரதமர்...

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 143 .15 கோடி … சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்...

சென்னை, டிச. 29 - இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 143.15 கோடியைக் கடந்தது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64,61,321 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின்...

இந்திய விமானப்படை தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர்- அமித் ஷா தகவல்

அகமதாபாத்: பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ‘லக்ஷ்ய ஜித்தோ’ எனும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது: ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS